திருவண்ணாமலை: விவசாய நிலத்தில் உள்ள மின் கம்பி திருட்டு – பலே ஆசாமிக்கு போலீசார் வலை வீச்சு...
Pic File Copy :
திருவண்ணாமலை, செப். 17 -
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மின் கம்பி திருட்டு போய் உள்ளது. அதைத் திருடிய பலே ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி அடுத்த விழுதுப்பட்டு கிராமத்தில் உள்ள விவசாயி...
கும்பகோணம்: தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன் கைது !
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் சரகம் மாத்தி ரம்யா நகரில் பெற்ற தாயை கழுத்தை அறுத்து படுகொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்ப கோணம், செப் . 15 -
கும்பகோணம் அருகே மாத்தி ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ) இவரது கடைசி மகன்...
கும்பகோணத்தில் பேரறிஞர்அண்ணா 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் 1 லட்சம் 50 ஆயிரம் மதிப்பிலான...
கும்பகோணம், செப் . 15 -
கும்பகோணத்தில் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக நகரம் சார்பில் மகாமகம் குளம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு, தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான அண்ணா பெரியார்...
கும்பகோணம்: மதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாள் நிகழ்ச்சி – ரூ 50...
கும்கோணம் பேரறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்த நாளை முன்னிட்டு மதிமுக சார்பில் உருவாக்கப்பட்ட ரூ.50 ஆயிரம் பொருட் செலவிலான பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலை அமைத்து அவரது பிறந்த நாளை கோலாகலமாக மதிமுக கட்சியினர் கொண்டாடினார்கள்.
கும்பகோணம், செப். 15 -
இன்று செப் 15 மறைந்த தமிழ்நாடு...
கும்பகோணம்: சாலை விரிவாக்க பணிக்காக கோவிலை இடிக்காமல் நவீன தொழிற் நுட்ப உதவியோடு சாலையில் இருந்து கோவிலை...
கும்பகோணம் அருகே சாலை பணிக்காக கோவிலை இடிக்க மனமில்லாமல் நவீன தொழில் நுட்பத்தின் உதவியோடு கோவில் கருவறை மண்டபத்தை நகர்த்தி வைக்கும் பணியைச் செய்து வருகிறார்கள் அவ்வூர் பொது மக்கள் !.
கும்பகோணம், செப். 15 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகா இரும்புதலை கிராமத்தில் 50 ஆண்டு பழமையான...
கும்பகோணம்: மதிமுக செயற்குழுக் கூட்டம் – தமிழக அரசுக்கு பாராட்டும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றம்
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கும்பகோணம், செப். 14 -
கும்பகோணத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட அவைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில்...
காஞ்சிபுரம் : அருள்மிகு வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 271 ஏக்கர் நிலங்கள்...
காஞ்சிபுரம், செப். 14 -
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் உள்ளது. இது குறித்து விவரம் அடங்கிய பாதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் வைக்க வேண்டும் என்பது மாண்பமை சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு.
இதன்படி...
மறைமலைநகர்: போர்டு கார் தொழிற்சாலை நிருவன உயர்மட்ட அதிகாரிகளுடன் ஊழியர்கள் நடத்திய 2 ஆம் கட்ட பேச்சு...
மறைமலை நகரில் இயங்கி வரும் போர்டு தொழிற்சாலையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொழிற்சாலையில் பணி புரிந்து வருகின்றனர்.
இந் நிலையில் அந் நிர்வாகம் தனது தொழிற்சாலையை வேறு நிறுவனத்திற்கு விற்க படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக தங்கள் தொடர்...
மயிலாப்பூர்: தொடரும் திருட்டுக்கள் இன்று அதிகாலை மளிகை கடை பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி – செண்டர்...
சென்னை, செப்டம்பர். 14 -
மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவில் முருகன் ஸ்டோர் என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருபவர் நாகராஜன். அவர் நடத்தி வரும் கடைக்கு இரண்டு ஷட்டர் கதவுகள் உள்ளது அக்கடையின் இரு பக்க பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த கொள்ளையன் நடுப் பகுதியில்...
உத்திரமேரூர் அருகில் கணவன் மனைவி இருவரும் “போக்சோவில்” கைது
உத்திரமேரூர், செப் . 14 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் வட்டம் சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, சங்கராபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன் பொன்னி தம்பதியினர்.
திருக்கழுக்குன்றம் தாலுகாவைச் சேர்ந்த, 16 வயது சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் இருவரும் "போக்சோவில்" கைது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெற்றோர்கள்...















