கும்பகோணம் : உப்பிலியப்பன் ஸ்ரீவெங்கடாஜலபதி திருக்கோயிலில் பக்தர்கள் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய...
கும்பகோணம், செப் . 18 -
திவ்ய தேச 108 வைணவத் தலங்களில், ஒன்றான கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி திருக்கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமையாக உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் காண இத்திருக்கோயிலுக்கு வந்தனர்.
ஆனால் தமிழ்நாடு...
கும்பகோணம்: பிரதமர் மோடியின் 71 வது பிறந்தநாளை, இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா பட்டாசு வெடித்து...
பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியின் 71 பிறந்தநாளை சமூக நீதியின் சகாப்தம் என்று கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் மகாமக குளக்கரையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
கும்பகோணம், சென்னை.18-
சமத்துவம், சகோதரத்துவம், சகிப்புத்தன்மை, தன்னம்பிக்கை என எண்ணற்ற பேராற்றலை கொண்ட தேசத்தின் தலைவன்...
செங்கல்பட்டு: நடைப்பயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை மீது கார் மோதி பலி – அதிர வைக்கும் சிசிடிவி காட்சி...
மனைவிக்கு கார் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போது, அப்போது அவ்வழியில் நடைபயிற்ச்சி சென்றுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியானார். அது குறித்த அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு, செப் . 18 -
செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்தவர் செல்வம்...
காஞ்சிபுரம்: உயிருக்கு போராடிய நாயை குளத்தில் இருந்து மீட்ட தீயணைப்பு துறையினருக்கு மக்கள் பாராட்டு !
காஞ்சிபுரத்தில் குளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் தத்தளித்து கொண்டிருந்த நாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
காஞ்சிபுரம் , செப் . 18 -
காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குட்பட்ட ஒ.பி குளம் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஒக்க பிறந்தான் குளம். இக்குளத்தில் இன்று பிற்பகல் நாய்...
திருவள்ளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றி திரிந்த வாலிபர் கைது
திருவள்ளூர் செப் 18 :
திருவள்ளூர் அடுத்த மப்பேடு சப் இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் பேரம்பாக்கம் அருகே உள்ள பண்ணூர் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்பொழுது அங்கு இருந்த பண்ணூர் சூசையபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (28) என்பவர் பள்ளி அருகே நின்று கொண்டு அந்த...
திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு
திருவண்ணாமலை செப்.18-
திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா...
காஞ்சிபுரம் : புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த...
காஞ்சிபுரம் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை யொட்டி வைணவ திருக்கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வந்த வெளிமாநில பக்தர்கள் கொரானா தடுப்பு நடவடிக்கைகளால் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காஞ்சிபுரம், செப் . 18 -
புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதல் வைணவ...
காஞ்சிபுரம்: சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
காஞ்சிபுரம், செப் . 18 -
காஞ்சிபுரத்தில் சுற்று சூழலில் ஏற்படும் மாசுவை கட்டுபடுத்த மாரத்தான் Young indian மற்றும் கிளைமைட் சேஞ் என்ற தலைப்பில் மாரத்தான் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் துவங்கிய சைக்கிள் மாரத்தான் பேருந்து நிலையம், ரயில்வே சாலை, வையாவூர் சாலை, களியனூர், முத்தையால்பேட்டை,...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை, செப் . 17 -
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் மற்றும் ஊழியர்களும் (17.09.2021) ஏற்றுக்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் 06.09.2021...
திருவண்ணாமலை: செப் 22 ல் சிறப்பு பட்டா மாறுதல் மனு பெறும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப் . 17 -
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நில உரிமையாளர்களுக்கு தங்களின் நீண்ட நாளிட்ட நிலப்பட்டா மாறுதல் குறித்த கோரிக்கையின் விளைவாக வரும் செப் 22 ல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பட்டா மாறுதலுக்கு மனுப் பெறும் முகாம் நடைப்பெற உள்ளது என...
















