காஞ்சிபுரம் : ஸ்ரீரமணாஸ் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறையால் முதல்தர சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்டது
காஞ்சிபுரத்தில் இயங்கும் பிரபல தனியார் ஓட்டலான ஸ்ரீரமணாஸ் நிறுவனத்திற்கு உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் முதல் தர சுகாதார மதிப்பீட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
காஞ்சிபுரம், செப். 13 -
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சுகாதார உணவு கிடைக்கும் வகையில் அவ்வப்போது உணவகங்கள், ...
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பிவோட்டம் – நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு !
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட குற்றவாளி தப்பி ஓட்டம். இதனால் காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு நிலவியது.
காஞ்சிபுரம் , செப். 13 -
காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் பல்வேறு...
காஞ்சிபுரம்: புத்துயிர் பெரும் அண்ணா நினைவு இல்லம்
காஞ்சி மண்ணின் மைந்தர் முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் செப்டம்பர் 15 ஆம் தேதி 113 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுபிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது
காஞ்சிபுரம், செப். 13 -
திமுக ஆட்சியமைந்ததை தொடர்ந்து சென்னையில் உள்ள...
கும்பகோணம்: சுவாமி மலையில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் சாமி தரிசனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பின் கும்பகோணத்திற்கு முதல் முறையாக வந்த அம் மாநில ஆளுநர் இல. கணேசன், சுவாமிமலை சுவாமி நாத சுவாமி ஆலயத்தில் சுவாமி தரிசனம். தமிழில் அர்ச்சனை செய்து வழிபட்டார் .
கும்பகோணம், செப். 14 -
தஞ்சாவூரினை சொந்த ஊராகக் கொண்ட பாஜகவை சேர்ந்த...
திருவண்ணாமலை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்
திருவண்ணாமலை, செப்.13-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நேற்று 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. அதன்மூலம் சுமார் 25 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 860 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
திருவண்ணாமலை, செப்.13-
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 860 வழக்குகள் சமரசம் ஏற்படுத்தப்பட்டு ரூ.6.95 கோடி தீர்வு காணப்பட்டது.
சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் மாநிலம் முழுவதும் லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற...
திருவள்ளூர் அருகே பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
திருவள்ளூர் செப் 14 :
சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர் நேற்று முன்தினம் சிவசங்கரி திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள நரசிங்கபுரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அவர் மப்பேடு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து...
திருவள்ளூர்: தேசிய லோக் அதாலத் மூலம் 2,764 வழக்குகளில் முடிவு ஏற்பட்டு, மாவட்டம் முழுவதும் ரூ.19 கோடி...
திருவள்ளூர் செப் 14 :
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சுபத்ரா தேவி தலைமை தாங்கி...
மணவாளன் நகர்: டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம்...
டெல்லியில் நடந்த பெண் காவலர் சபியா கொடூர படுகொலையை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பாக மணவாள நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவள்ளூர் , செப். 13 -
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் அமைந்துள்ள அண்ணா சிலை அருகே டெல்லியில் நடந்த பெண் காவலர்...
காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் செப். 13 -
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...

















