பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ.500 அபராதம் : பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது இடங்களில் குப்பைக் கொட்டினால் ரூ. 500 அபராதம் விதிக்கப் படும் எனவும் அதுப் போன்று மழைநீர் வடிகால் காலவாய்களில் குப்பையைக் கொட்டினால் ரூ100 அபராதம் விதிக்கப் படும் என்றும் செய்திக் குறிப்பொன்றை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை ,...
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கற்கால பாறை ஓவியங்கள் கண்டுப்பிடிப்பு : வரலாற்று ஆய்வு நடுவகம் தகவல்
pic file copy :
திருவண்ணாமலை, செப்.22-
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்திலுள்ள மலை அருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்தைச் சேர்ந்த மதன் மோகன், பழனிச்சாமி பாலமுருகன் ஆகியோர் கொண்ட...
துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த பயணி கைது : ரூ 27.8 லட்சம்...
சென்னை, செப் . 21 –
துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஈ.கே 542 விமானத்தில் வந்த 45 வயது ஆண் பயணி கடத்தி வந்த ரூ.27.8 லட்சம் மதிப்பிலான 583 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்து நடவடிக்கையை மேற் கொண்டனர்.
உளவுத்துறையினரிடம்...
தமிழகம் முழுவதும் மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப்பணி நேற்று முதல் வரும் செப் 25 வரையிலான முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சென்னை, செப் . 21 –
தமிழகத்தில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்கு பருவ மழையினால் நகர் புறங்களில் பல்வேறு இடங்களில்...
காஞ்சிபுரம்: பாஜக அரசை கண்டித்து, எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டம்
காஞ்சிபுரம், செப் . 20 -
மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய அரசை கண்டித்து நாடு...
கும்பகோணம் : தேகவுண்ட்டோ சங்கம் சார்பில் தற்காப்புக் கலையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகுதி தேர்வு...
கும்பகோணம், செப் . 19 -
கும்பகோணத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் இப்பகுதி சிறுவர்கள் விளையாட்டு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அச் சிறுவர்களிடையே கராத்தே, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்பதற்கான ஆர்வம் மிகுதி காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் படுமோசமாக...
காஞ்சிபுரம் முக்கிய சாலையில் புதிய இரு சக்கர வாகன திருட்டு : சிசிடிவி கண்காணிப்பை பொருட்படுத்தாது வாகனத்தை திருடிச்...
காஞ்சிபுரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கிய சாலையில் சிசிடிவி கண்காணிப்பு இருந்தும், சாதூர்யமாக இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் இளைஞன். சிசிடிவி பதிவு காட்சிகளை வைத்து இளைஞனை சிவகாஞ்சி போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 -
காஞ்சிபுரத்தில் முக்கிய சாலையாக விளங்கும் காமராஜர் சாலையில் தாலுகா...
புரட்டாசி மாதத்தில் மீன்கள் விலை குறைவு.. வாங்க ஆட்கள் வராததால் .. வெறிச்சோடிய காஞ்சிபுரம் மீன் மார்கெட்...
காஞ்சிபுரம், செப் . 19 -
புரட்டாசி மாதம் பிறந்து முதல் ஞாயிறுயான இன்று மீன் மார்கெட்டில் மீன் வாங்க பெரும்பாலானோர் வராததால் காஞ்சிபுரம் மீன் மார்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றது
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட்டில் எப்போதும் மீன் வாங்க கூட்டம் அலை மோதும்...
திருவள்ளூர் : திருநின்றவூரில் நடைப்பெற்ற பாரத பிரதமர் மோடியின் 71 வது பிறந்த நாள் விழா –...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் பாரதப் பிரதமர் 71வது பிறந்தநாள் விழா திருநின்றவூர் நகர பா.ஜ.க சார்பில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சியில் 1500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாநிலத்தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
ஆவடி, செப் . 18 -
இன்று ஆவடியை அடுத்த திருநின்றவூர் பேரூராட்சி பகுதியில்...
சென்னை : மதுரவாயிலில் கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ...
சென்னை மதுரவாயில், செப். 18 -
கேப்பிடல் கல்வி மற்றும் தொண்டு நிறுவனம் அம்பத்தூர் தொழில் பேட்டையை தலைமையிடமாக கொண்டு கடந்த 21 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந் நிறுவனத்தின் PMKVY இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தின் புதிய கிளை மதுரவாயலில் இன்று மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ...















