புதிதாக பொறுப்பேற்றுள்ள கும்பகோணம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன்...
கும்பகோணம், ஜன. 20 -
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில், கும்பகோணம் காவல்துறைக்கு புதிதாக பொறுப்பேற்று இருக்கும் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
கும்பகோணம் மாநகரம், கோவில்கள் நிறைந்த பகுதியாகும். மேலும், இம் மாநகரத்தில் பல்வேறு பரிகாரத்தலங்களும் இங்கு...
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற ‘தமிழைத் தேடி’ விழிப்புணர்வு பரப்புரை பயணம் : மருத்துவர் இராமதாசு...
கும்பகோணம், பிப். 26 -
பொங்குத்தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் 'தமிழைத் தேடி' என்ற விழிப்புணர்வு பரப்புரை பயணம் கடந்த 21ஆம் தேதி சென்னையில் துவங்கியது.
அதன் 6 வது நாள் பரப்புரை பயணம் கடலங்குடி தெருவில் நடைப் பெற்றது. அப் பரப்பரை பொதுக்கூட்டத்தில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை...
திருவாரூர் நகர பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற் கொள்ளும் மாணவர்கள் இளைஞர்கள் … பின் விளைவுகள்...
திருவாரூர், மே. 28 -
திருவாரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வேலை நிமித்தமாகவும், கல்வி சம்பந்தமாகவும் திருவாரூருக்கு வந்து செல்கின்றனர்.
திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நன்னிலம், நாகூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் மற்றும் இதே வழித்தடத்தில் புதிய...
காவல்துறையினர் சார்பில் சோழபுரத்தில் நடைப்பெற்ற சிறப்பு மனுநீதி முகாம் …
கும்பகோணம், டிச. 13 –
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சோழபுரத்தில் இன்று காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையில் சோழபுரம் ஜிஎஸ்டி மஹாலில் நடைபெற்றது.
இம்மனுநீதி முகாமில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், திருநீலக்குடி, நாச்சியார் கோவில், உள்ளிட்ட...
மனைவியின் கழுத்தையறுத்து கொலை செய்துவிட்டு கோரிமேடு காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் … புதுச்சேரியில் பெரும் பரப்பரப்பு …
பாண்டிச்சேரி, பிப். 12 -
தம்பட்டம் செய்திகளுக்காக யூனியன் பிரதேச செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரி சாரம் பொறையாத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் விக்னேஸ்வரன் வயது 47, அவருடைய மனைவி இந்துமதி வயது 34, இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளது. மேலும் விக்னேஸ்வரன் அப்பகுதியில் ஆசாரி...
உலகத் தாய்மொழி வாரத்தினை முன்னிட்டு நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழ் தாய்மொழி விழா …
சென்னை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக து.ராஜகுமார் ...
சென்னை, உலகத் தாய்மொழி வாத்தினை முன்னிட்டு கடந்த பிப். 22 ஆம் தேதியன்று நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் தமிழ் தாய்மொழியின் சிறப்பு மற்றும் அதன் வரலாறுக் குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது.
மேலும் அந்நிகழ்ச்சியினை...
விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
"பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல்.
https://youtu.be/J91PGaDalAE
எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...
சென்னை : கஞ்சா போதையில் … ஜூஸ் கடையில் உள்ள பாட்டில்களை … அரிவாளால் அடித்து நொறுக்கிய...
சென்னை, ஜன. 5 -
சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் வள்ளுவர் நகர் பகுதியில் மெட்ரோ ஜூஸ் எனும் பெயரில் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த மூன்றாம் தேதி நான்கு பேர் கொண்ட இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து கல்லாப்...
புனித ரமலானை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், மீஞ்சூரில் நடைப்பெற்ற ஏழை எளியவர்களுக்கான நலத்திட்ட...
மீஞ்சூர், ஏப். 26 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் புனித ரமலான் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு 10 கிலோ அரிசி 5 கிலோ மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...
அக்னிபாத் திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூன். 24 -
ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் புதிய திட்டத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது வட மாநிலங்களில் பெரும் கலவரங்கள் நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் காஞ்சிபுரத்திலும் இன்று...
























