கும்பகோணம்: மயிலாடுதுறை எம்பி தலைமையில் கிராம மக்கள் ரயில் மறிப்பு போராட்டத்தால் பரபரப்பு
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு
கும்பகோணம், செப் . 24 -
திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர...
கும்பகோணம்: காவல்துறையை கண்டித்து விடுதலைசிறுத்தைக் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சேலம் கொடிக்கம்பம் நடுவதில் பிரச்சனை எழுந்ததைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை நிர்வாகி மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி அளிக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், செப் . 24 -
கும்பகோணத்தில் விடுதலை...
கும்பகோணம் : ஆடுதுறையில் வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும் நிகழ்ச்சி
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் வன்னியர் சங்கம் சார்பில் முப்பெரும். நிகழ்ச்சி வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கும்பகோணம், செப். 24 -
கும்பகோணம் அருகே ஆடுதுறையில் வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம. க. ஸ்டாலின் தலைமையில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது....
முடிச்சூர் ஊராட்சி 8 வது வார்டுக்கு ஜெய்சிவசேனா சார்பில் பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
தாம்பரம், செப் . 24 -
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப் பட்ட 9 மாவட்டங்களுக்கும், மற்றும் ஏனைய மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு சாதாரண ஊரக உள்ளாட்சித் தேர்தல் எதிர் வரும் அக். 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்தல் நடைப் பெறுகிறது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த...
திருவண்ணாமலை: டாஸ்மாக் விற்பனையாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேகர், மாவட்ட பொருளாளர் டி.துரைமுருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.பிரபாகர்,...
திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது.
கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...
திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மைப்பணி முகாம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில் “மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்” பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை, செப். 23 -
திருவண்ணாமலை நகராட்சியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தூய்மை அருணை இயக்கம் சார்பில்; “மாபெரும்...
திருவள்ளூர்: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 38 பதவிகளுக்கு 144 பேர் மனு தாக்கல் :
திருவள்ளூர் செப் 23 :
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.
அதன் படி திருவள்ளூர் மாவட்டத்திலும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் இறப்பு, இராஜினாமா செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மாவட்டத்தில் காலியாக உள்ள 38 பதவிகளுக்கு இடைத் தேர்தல்...
திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகள் : எம்.எல்.ஏ ஆய்வு
pic file copy :
திருவள்ளூர் செப் 23 :
திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் கால்வாய்களில் மழைநீர் தேங்கி கொசு, புழுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது என பொது மக்கள் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
செங்கல்பட்டு: பொத்தேரியைச் சேர்ந்த பெண்ணின் வீட்டை ஆக்கிரமிப்பு செய்த புகாரில் பாஜ கட்சி வழக்கறிஞர் கைது !
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியை சேர்ந்த லீனா பெர்ணான்டஸ் என்ற பெண்மணியின் வீட்டை பா.ஜ.கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவ அரவிந்த் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். என்று லீனா பெர்ணான்டஸ் சென்னை காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்து அவரை...













