Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மறு வாக்கு எண்ணிக்கை நடத்திட ஆணையிட்ட தஞ்சாவூர் மதன்மை மாவட்ட நீதிமன்றம் …

தஞ்சாவூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ஊராட்சி ஒன்றியம், பரக்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் முடிவு நேர்மையற்றதாக இருந்ததாக கூறி அதனை எதிர்த்து  அ.தெட்சிணாமூர்த்தி என்பவரால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் மூலம் மறுவாக்கு எண்ணிக்கை...

மது அருந்திய இருவரில் இளைஞர் பலி மற்றொருவர் ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி : மதுபாட்டில்களை...

சீர்காழி, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகேவுள்ள வருசபத்து கிராமத்தில் மதுபானம் அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் மது அருந்திய மதுபான பாட்டில்களை சேகரித்து காவல்துறையினர் மதுபானத்துடன்...

கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் லாரி மோதி விபத்து : 27 வயது வாலிபர் பலி !

கபிஸ்தலம், மார்ச். 26 - கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சித்திரைவேல் மகன் 27 வயதுடைய பிரகதீஸ்வரன், மேலும், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை, மேலும் பிரகதீஸ்வரன் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கணபதி அக்ரஹாரத்தில்...

இரவுப் பகலாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்று வரும் வருவாய்துறை அலுவலர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை, மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் தமிழக அரசை கண்டித்து  வருவாய் துறை ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே துவக்கினார்கள்.  இரவு நேரத்தில் அலுவலகத்திலேயே...

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் .. ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடிந்தன

ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் கழிவு நீர் கலப்பதால் 1000த்திற்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. சுகாதார சீர்கேடு விளைவிக்கும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏரியில் நேரடியாக கலக்கப்படும் கழிவுநீரால் தண்ணீரின் தன்மையை ஆய்வு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.. செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்   திருவள்ளூர், செப், 1 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி...

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்டாரா … அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று வந்த...

தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் மர்மமான முறையில் தலையில் அடிப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்துக்கு அருகே உயிரிழந்த நிலையில் கிடந்துவுள்ளார். அப்போது அப்பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள்...

சீர்காழி அருகே கருமேகங்களை கண்டு தோகை விரித்தாடிய மயில் … கைப் பேசியில் காட்சிகளை பதிவு செய்து சமூக...

சீர்காழியில், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்..... தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை மழை பெய்து வருகிறது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. https://youtu.be/MJPijBWZ_dE அதனைப்போல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார...

கேட்டதை கண் எதிரே பார்த்தால் எப்படியிருக்கும் : கீரியும் பாம்பும் மோதிக்கொள்ளும் காணொளிக்காட்சி …

பாப்பாநாடு, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்க்காக சாரு… நாம் அனைவரும் கீரி பாம்பு சண்டை போடுவதாக கேள்விப்பட்டிருப்போம் ஆனால் பாப்பாநாடு பகுதியில் உள்ள தோட்டத்தில் நேரடியாக கீரிப் பாம்புக்கு இடையே நடந்த சண்டையின் நேரடிக் காட்சி தற்போது காணலாம். https://youtube.com/shorts/HiJl9IwlMqI?feature=share தஞ்சை மாவட்டம் பாப்பநாடு பகுதியில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான...

ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …

தஞ்சாவூர், மார்ச்.14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர். தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...

சட்டநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவருக்கு முடிசீர்திருத்தம் செய்து புத்தாடை மற்றும் உணவளித்த சமூக ஆர்வலர்…

சீர்காழி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, அவருக்கு புத்தாடை அணிவித்து உணவு வழங்கிய சமூக ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://youtu.be/HmkOjCVyX0I மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS