Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பார்வையிழந்த 100 மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்கிட முதலீடு வழங்கிய புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியைச் சார்ந்த ஸ்ரீ ஹரி...

செங்குன்றம், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், புள்ளிலைன் ஊராட்சிப் பகுதியில் வசித்து வரும் ஸ்ரீஹரிநிவாஸ் குடும்பத்தைச் சார்ந்த சூர்யா ரேஷ்மா தம்பதியர்களின் மகன் ஹேதவ் யாஷ்மனின் முதலமாண்டு பிறந்தநாள் விழா மற்றும் ஸ்ரீலைமகள் டிரான்ஸ் போர்ட் நிறுவனத்தின் வெள்ளிவிழாவும் செங்குன்றம் பகுதியில்...

சொத்துக்காக மாமனாருடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்.. குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை..

வலங்கைமான், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு  தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். https://youtu.be/2fZ1bG171f8 அதில் ராகவி,...

கிருமாம்பாக்கத்தில் நடந்த நவீனத் திருட்டு … வைரலாகும் வீடியோ .. மர்ம நபரைப் பிடிக்க வலை வீசி தேடும்...

பாண்டிச்சேரி, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்.. கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர் 46; இவர் அங்குள்ள அரசு மருத்துவமனை எதிரே ஜல்லி, சிமெண்ட் வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை வழக்கம் போல் கடையை திறந்து வியாபாரம் பார்த்து...

உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...

காஞ்சிபுரம், செப். 07 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...

டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற மாற்றம் மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்பு …

வியாசர்பாடி, டிச. 31 - சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்கல்லூரி முதுகலை சமூகப் பணி (MSW) துறையில் உள்ள மாற்றம் மன்ற 2024 ஆம் ஆண்டிற்கான மாணவ பொறுப்பாளர்கள் தேர்வு நடைப்பெற்று,  அவர்களுக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டது. அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் வேணு...

தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து பறக்கும் படையினர் ரூ. 41, 90,300 ரொக்கம் மற்றும் மதுப்பாட்டில்கள் உட்பட...

PIC FILE COPY : சென்னை, அக். 3 – தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேல்தல்களுக்கும் மற்ற ஏனைய 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்களின் தேதிகளை வெளியிட்டது. அதன் படி ஊரக உள்ளாட்சி...

திருவாரூர் : காதலித்தப் பெண்ணை ஏமாற்றிக் கர்ப்பமாக்கிய இளைஞர் கைது !

திருவாரூர், ஜூன். 20 - காதலித்த 19 வயதுப் பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கொத்தனார் வேலை செய்யும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். https://youtu.be/9C0ww6s_Ly4 திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சாத்தனூர் மேல தெருவைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் தமிழழகன் வயது 27 இவர் கொத்தனார்...

மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கும்பகோணம் கிளையின் சார்பில் ரூ.3.8 இலட்சத்திலான 40 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை...

கும்பகோணம், ஜூன். 22 - கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 9 அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் 40 பேருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக ரூபாய் 3 லட்சத்தி 8 ஆயிரத்தை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன கிளையின் சார்பில் முதல் ஆண்டாக அந்நிறுவனத்தின்...

பாபநாசத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள் …

பாபநாசம், மார்ச். 26 - தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, நேற்றிரவு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். மேலும் மயிலாடுதுறையில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்றிரவு தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது பாபநாசம் ஒன்றிய...

பிறந்த நாளன்று ஆற்றிற்கு குளிக்க சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு : திருவாரூர் இரயில்வே காலனி...

திருவாரூர். செப். 21 - திருவாரூர் அருகே பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/vkNZ6H6jj00 திருவாரூர் ரயில்வே காலனியில் வசித்து வருபவர் ராஜாஜி, இவரின்  மகன் பாலச்சந்திரன் வயது 24. ( பி.எஸ்.சி )...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS