ரூ.2 கோடி மதிப்பிலான இடத்தை காஞ்சி குமரக்கோட்டம் முருகன் திருக்கோவிலுக்கு தானம் செய்த முதியவர் … வாழ்த்து...
காஞ்சிபுரம், டிச. 30
காஞ்சி குமரகோட்டம் முருகன் கோவிலுக்கு 2 கோடி மதிப்பிலான இடத்தை அமைச்சர் முன்னிலையில் தானமாக வழங்கிய முதியவரின் செயலைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கௌரவித்து மரியாதை செய்தார்.
காஞ்சிபுரம் எம்.எம்.அவின்யூ பகுதியை சேர்ந்தவர் 85 வயதான ஒய்வு...
1600 கி.மீ தூர மண் வள விழிப்புணர்வு சைக்கிள் பேரணி … உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 25...
கும்பகோணம், டிச. 30 -
மண் வளம் காக்க விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மகாராஷ்டிரா மாநிலம் உதய் கிரியிலிருந்து கன்னியாகுமரி வரை 1600 கி.மீ. பயணம் மேற்கொண்டு குத்மகோணம் வந்தடைந்தவர்களை நேற்று ஈஷா பவுண்டேஷன் சார்பில் கும்பகோணத்தில் வரவேற்பு அளித்தனர்.
https://youtu.be/4mtuJLlavuU
மண் வளம் காக்க சைக்கிள் விப்புணர்வு பேரணி மகாராஷ்டிரா...
தாய் கண்டித்ததால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து...
சென்னை, டிச. 30 -
வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூர், மணிமேகலை நகர், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சிவகுமார் (42) இவர் வெல்டிங்...
சென்னை கிரிமால்டஸ் மருத்துவமனையின் 50 வது ஆண்டு பொன் விழா … தொழுநோய் பணியில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு...
சென்னை, டிச. 28 -
சென்னை, செனாய் நகர், கஜபதி தெருவில் உள்ள கிரிமால்டஸ் மருத்துவ மனையின் 50 வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி அம் மருத்துவ மனையின் வளாகத்தில் கடந்த டிச 18 ஆம் தேதி நடைப்பெற்றது. அந்நிகழ்ச்சியில் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் மரு.கலாநிதி வீராசாமி சிறப்பு...
கும்பகோணத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே . வாசன் 57வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்...
கும்பகோணம், டிச. 28 -
கும்பகோணத்தில் ரயிலடி அருகே உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் ஜிகே வாசனின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு 5 நபர்களுக்கு தையல் இயந்திரம் 557 நபர்களுக்கு வேஷ்டி சேலைகளை முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில...
தஞ்சைக்கு வருகை தரும் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி கோரி … கும்பகோணம் புதிய மாவட்டம்...
கும்பகோணம், டிச.28-
கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிட அனுமதிக்க வேண்டும் என கும்பகோணம் புதிய மாவட்டம் கோரிக்கை ஒருங்கிணைப்புக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி வருவாய் மாவட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கும்...
மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து விரயமாகும் தண்ணீர் … அம்மையார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்...
அம்மையார்குப்பம், டிச. 28 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது,
https://youtu.be/_kc9IAPgWeA
இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் குடியிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு...
முதல்வர்க்கு நன்றி தெரிவித்து 200 க்கும் மேற்பட்ட சிலம்ப பயிற்சி மாணவர்கள் பேரணி … அரசுப்பணிகளில் 3...
காஞ்சிபுரம், டிச. 28 -
தமிழகத்தில் சிலம்பம் பயிற்சி முடித்த சிலம்பாட்ட வீரர்களுக்கு தமிழக அரசு பணிகளில் மூன்று சதவிகிதம் இட ஒதுக்கீடு என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
இந்த நிலையில் முதல்வர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் சிலம்பம் பயிற்சி பெறும்...
விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மீது வேலிக்காக கட்டப்பட்டிருந்த கருங்கல் திடீரென விழுந்து பலி : விபத்துக்குறித்து...
கும்பகோணம், டிச. 28 -
கும்பகோணம் அருகே மருதாநல்லூரில் வீட்டின் அருகிலிருந்த முள்வேலி கட்டப்பட்டிருந்த கருங்கல் தூண் 7 வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இச்சோக நிகழ்வு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/9gv_HjLsM2k
கும்பகோணம் அருகே மருதாநல்லூர் சௌபாக்கியா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி...
பதவியேற்று 70 நாட்களில் இரண்டரைக் கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள் … தமிழகத்தின் முதன்மை ஊராட்சி என்ற இலக்கை...
காஞ்சிபுரம், டிச. 27 -
தமிழக முதல்வர் அவர்களின் செயல்பாடுகளால் ஊக்கம் பெற்று தமிழகத்திலேயே முதன்மையான ஊராட்சியாக ஆதனூர் முதல்நிலை ஊராட்சியை மாற்றி தமிழக முதல்வர் அவர்களின் கரங்களால் சிறந்த ஊராட்சிக்கான விருது பெறும் நோக்கில் பதவியேற்று 70 நாட்களில் இரண்டரை கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதாக...













