Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரவாயல் : தனியார் பெட்ரோல் பங்குகளில் அதிக விலைக்கு வாகன எரிப்பொருள்களை விற்பனை செய்வதைக் கண்டித்து லாரி உரிமையாளர்...

மதுரவாயல், ஜூன். 21 - சென்னை புறநகர் பகுதியான மதுரவாயில் அடுத்த நெற்குன்றம் தனியார் பெட்ரோல் பங்க் வாசலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் யுவராஜ் தலைமையில் பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசுகையில் சமீப...

முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைப்பெற்ற...

கும்பகோணம், செப். 19 - கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. https://youtu.be/omKglA2nks0 இந்து முன்னணி சார்பில் இந்து மதத்தையும் இந்துக்களை பற்றியும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இழிவாக பேசியதாகக்கூறி அதனைக்...

பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் : சமூக...

கும்மிடிப்பூண்டி, டிச. 02 - போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்து விபத்துக்களை சந்திக்கும் நிலை உள்ளதாகவும், அதனால் அரசு இப்பிரச்சினைக் குறித்து கவனம்  கொண்டு, கூடுதலாக இப்பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படுமா என்றவாறு கேள்விகளையும், கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு விடுத்துள்ளனர். https://youtu.be/ipopBendRyU திருவள்ளூர்...

போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை செய்த அரசு அதிகாரிகள் உட்பட 7 பேர் மீது பாபநாசம் காவல்நிலையத்தில்...

பாபநாசம், பிப். 22 - கும்பகோணம் அடுத்த பாபநாசம் அருகேவுள்ள பண்டாரவடையில்  ஹலீமா பீவி என்பவருக்கு சொந்தமாக சர்வே எண் 187/11 – ல் நஞ்சை நிலம் உள்ளது அந்த நிலத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த யூசுப் அலி என்பவர் போலி ஆவணங்கள் தயாரித்து, அரசு அதிகாரிகள், கிராம...

இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஆனதைத் தொடர்ந்து பொன்னேரியில் திருவிழா போல் மகிழ்ச்சியாக கொண்டாடிய அதிமுகவினர் …

பொன்னேரி, மார்ச். 29 – சென்னை  உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர். அதனைத்தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடுமுழுவதும் இபிஎஸ் தரப்பினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும்,  தொண்டர்கள்...

பாபநாசம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது …

பாபநாசம், ஏப். 18 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகேவுள்ள கணபதி அக்ரஹாரத்தில்,  நூற்றக்கும் மேற்றபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால்...

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைப்பெற்ற திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார...

மீஞ்சூர், மே. 25 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திராவிட மாடல் ஆட்சியின் ஈராண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெகதீசன் தலைமையிலும், ஒன்றிய பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, மு.பகலவன், மு.கதிரவன், வழக்கறிஞர் ரவிக்குமார்,பழவை...

தேசிய அனல் மின் கழகத்தின் சார்பில் ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கத்தில் போடப்பட்ட சிமெண்ட் சாலை :...

மீஞ்சூர், ஜூலை. 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குடபட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் உள்ள ராஜாஜி நகரில், தேசிய அனல் மின் கழகத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதனை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி ராஜாஜி...

அத்திப்பட்டு புதுநகர் பகுதிவாழ் திருநங்கைகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கியத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...

அத்திப்பட்டு, டிச. 13 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும், பொதுமக்களுக்கும் திமுக சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் ஏற்பாட்டில்  வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பள்ளி...

எண்ணெய் கழிவுகள் படர்ந்துள்ள பழவேற்காடு கடற்கரை மற்றும் பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

பழவேற்காடு, டிச. 19 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவர் குப்பம் பகுதிகளான அரங்கம்குப்பம், வைரவன்குப்பம், கோரை குப்பம், கருங்காலி, பள்ளப்பாடு ஆகிய பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதியில் எண்ணெய் கழிவு தென்படுவதாக மீனவர் பிரதிநிதிகள் அளித்த மனுவின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS