அம்மையார்குப்பத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஸ்ரீலட்சுமி நாராயணர் மற்றும் காமாட்சியம்மனின் வீதிவுலா …
அம்மையார்குப்பம், ஜன. 15 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் கோயில் காமாட்சி அம்மன் சாமி வீதிவுலா நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அம்மையார் குப்பத்தில் எழுந்தருளிவுள்ள அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு படவட்டம்மன் காமாட்சியம்மன் கோயில்களில்...
ஆவடி : நேற்று நள்ளிரவில் உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் சரக்கு வாகனம் மோதி விபத்து …
ஆவடி, ஜன. 15 -
ஆவடி மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட மீஞ்சூர் வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில், சரக்கு வாகனம் நெடுஞ்சாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பத்தில் நேற்று நள்ளிரவு மோதி விபத்துக்குள்ளானது.
மீஞ்சூர் – வண்டலூர் விரைவு நெடுஞ் சாலையில் உள்ள, பாலவேடு சுங்கச்சாவடி அருகே, நேற்றிரவு...
பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் இல்லம் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை …
சென்னை, ஜன. 14 -
இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும், கலைஞரின் கோபாலபுரம் இல்லம் மற்றும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.
கும்பகோணம் : இன்று விவேகானந்தர் 159 வது பிறந்த தினவிழா .. திருவுருவப் படத்திற்கு அரசு தலைமை கொறடா...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் ரயில் நிலையத்தில் விவேகானந்தரின் 159 வது பிறந்த நாளை முன்னிட்டு ரயில் நிலையத்தில் உள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி செழியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/tXxRJv0Hsc4
இந்நிகழ்ச்சி மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம்...
கும்பகோணம் : பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு 21 வது வார்டு அமமுக சார்பில் கரும்பு, காய்கறிகள் மற்றும்...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21 வது வார்டில் கரும்புகள் காய்கறிகள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
https://youtu.be/7DXuhQDHUeQ
கும்பகோணத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 21வது வார்டு அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பெருசு என்கிற ராமூர்த்தி தலைமையில் 1035...
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா … அனைத்து சமூகத்தை சார்ந்த ஏராளமானவர்கள் பங்கேற்பு …
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
https://youtu.be/ct4Aw_M0lfM
கும்பகோணத்தில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய விழாவான தைப்பொங்கல் விழா நாளை மறுநாள் எதிர்வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம்...
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போல் .. மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய...
கும்பகோணம், ஜன. 12 -
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும்,...
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆர்ப்பாட்டம் ….
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/QDEitzjaGxQ
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் விரோதப் போக்கை கண்டித்தும் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியும்...
கும்பகோணம் : பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் … – பா.ஜ.க வினர் பஞ்சாப்...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரச்சார பிரிவு சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் அப்பகுதியில் சர்ச்சை எழுந்தது.
https://youtu.be/UWlOGjvBn18
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த...
திருவள்ளூர் : ஆலத்தூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென உயரழுத்த மின்கம்பம் சரிந்து விழுந்தது … விரைவு...
வில்லிவாக்கம், ஜன. 12 –
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவடி அடுத்த ஆலத்தூர் கிராம ஊராட்சியில் உள்ள விவசாய நிலத்தில் இன்று பழுதடைந்த உயரழுத்த மின்சாரம் செல்லும் மின்கம்பிகளை தாங்கி நின்றிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது.
இவ்விபத்து நடந்த போது அப்பகுதியில் யாரும் இல்லாததால்...

























