கும்பகோணம்: தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் … ஜி.கே.வாசன் அரசுக்கு...
கும்பகோணம், ஜன. 11 -
இன்று கும்பகோணத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகத்தில் சமீப காலத்தில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு உடனடியாக நிவாரணத்தை தமிழக அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
https://youtu.be/-L1ejG7ypFU
மேலும் அவர் குறிப்பிடுகையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட...
கிருஷ்ணகிரியில் அண்ணன் தம்பி இருவருக்கிடையே சொத்துப் பிரிக்கும் போது கைப்பெற்றப்பட்ட ஐம்பொன் சிலைகள் … சிலைத்திருட்டு தடுப்பு காவல்துறையினர்...
கும்பகோணம், ஜன. 10 -
கிருஷ்ணகிரியில் சமீபத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது சொத்துக்களை பிரிப்பதில் அவரது பிள்ளைகளுக்குள் தகராறு ஏற்பட்டது.
https://youtu.be/bvv2bG3to80
இதனைத் தொடர்ந்து அவரது இரண்டு மகன்கள் வீட்டினுள் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்பது குறித்து பார்த்த போது அங்கு இரண்டு பழங்கால ஐம்பொன் சிலைகள்...
கும்பகோணம் அருகே உள்ள அய்யம்பேட்டை பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்கு விற்பனைக்காக காத்திருக்கும் செவ்வந்திப் பூக்கள்..
கும்பகோணம், ஜன. 10 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை சுற்றியுள்ள படுகை நிலங்களான மேலஉத்தமநல்லூர், இலுப்பகோரை, மாத்தூர் திருச்சோற்றுத்துறை, வீரசிங்கம்பேட்டை ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வந்தி பூக்களின் அறுவடை தீவிரமாக நடைபெற்று விற்பனைக்காக செவ்வந்திப் பூக்கள் தஞ்சாவூர் கும்பகோணம் மற்றும் பல்வேறு பகுதிகளில்...
கும்பகோணம் : அரசுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தேக்குமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியரிடம்...
கும்பகோணம், ஜன. 10 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமானதும் அவ்வூராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் சாய்ராம் பூங்காவில் பல்வேறு வகையிலான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், அதில் விலை உயர்ந்த மரமான தேக்கு வகை மரங்கள் 30 க்கும் மேற்பட்ட...
மதுபான கடையை மூடக்கோரி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், ஜன. 10 -
கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/vgxJMKAlTOI
கும்பகோணத்தில் நாளை மறுதினம் ஜனவரி 12-ஆம் தேதி வீரத் துறவி சுவாமி விவேகானந்தருடைய 159 வது ஜெயந்தி விழா...
இன்று திருமண மண்டபத்தில் நடைப் பெறுவதாக இருந்த நிக்காஹ் … ஊரடங்கு என்பதால் எளிய முறையில் வீட்டில் நடந்த...
கும்பகோணம், ஜன. 9 -
கும்பகோணம் அருகே உள்ள சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் எளிய முறையில் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட இஸ்லாம் மதத்தை தழுவியவரின் நிக்காஹ் நடைபெற்றது.
https://youtu.be/YbfG1v-Dih8
கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் முஸ்லிம் தெருவில் வசித்து வரும் முகமது ஆரிப் மகன் முகமது அபுதாஹிர்...
ஆவடி : முத்தா புதுப்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை …
ஆவடி, ஜன. 9 –
இன்று கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், அவசரம் மற்றும் முக்கிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்களை தவிர்த்து, ஊரைச் சுற்றி திரிபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை தமிழக...
ஊரடங்கில் உரிய பாதுகாப்பு இன்றி அவசர தேவைக்கு சென்றவர்களுக்கு கண்டிப்புக் கலந்த தனது சமூதாய அக்கறையை வெளிப்படுத்திய காவலர்...
ஆர்.கே.பேட்டை, ஜன. 9 -
இன்று தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கை அறிவித்துள்ளது தமிழக அரசு. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இயல்பு நிலைக்கு மாறாக மக்கள் நடமாட்டம் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிச்சோடி இருக்கும் வேளையில், அங்காங்கு தங்களின் முக்கிய மற்றும்...
கும்பகோணம் : ஊராட்சி பூங்காவில் இருந்து மர்ம நபர்களால் 15 க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்...
கும்பகோணம், ஜன. 9 -
கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமான சாய்ராம் பூங்காவில் இருந்து 15 தேக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி கடத்தல் செய்துள்ளது. அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/Y1Ge1Vql164
கும்பகோணம் அருகே பழவத்தாங்கட்டளை ஊராட்சிக்கு...
கும்பகோணம் : அணைக்கரை கிராமத்தில் வாலிபர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை … போலீசார் தீவிர விசாரணை …
கும்பகோணம், ஜன. 9 -
கும்பகோணம் அருகே அணைக்கரையில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் யூகலிப்டஸ் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் கிருஷ்ணமூர்த்தி (26). இவரது மனைவி...






















