கும்பகோணம் : 150 ஆண்டுகால பழமையான வீரகாளியம்மன் கோயில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் இடமாற்றம் : பக்தர்கள் மகிழ்ச்சி...
கும்பகோணம், டிச. 9 -
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டையில் 150 ஆண்டு பழைமையான கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிளை வைத்து நவீன தொழில் நுட்பத்தில் இடமாற்றம். ஆச்சரியத்துடன் வந்து பார்த்து மகிழ்ச்சி வெள்ளத்தில் கிராம மக்கள் மூழ்கினர்.
படம் : 150 ஆண்டுகால பழமை வாய்ந்த காளியம்மன்...
கும்பகோணம் : உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மத்திய கிழக்கு மண்டல அளவிலான சிலம்பப் போட்டி :...
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணத்தில் இன்று, உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில், மத்திய கிழக்கு மண்டல அளவிலான, சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பது மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வமாக பங்கேற்று தற்காப்பு கலையில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தி, பரிசுகளை வென்று...
கும்பகோணம் : அரசுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான தேக்குமரங்களை வெட்டி கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாட்சியரிடம்...
கும்பகோணம், ஜன. 10 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சிக்கு சொந்தமானதும் அவ்வூராட்சியின் பராமரிப்பில் இருந்து வரும் சாய்ராம் பூங்காவில் பல்வேறு வகையிலான 100க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டதாகவும், அதில் விலை உயர்ந்த மரமான தேக்கு வகை மரங்கள் 30 க்கும் மேற்பட்ட...
கும்பகோணம் : விபத்தில் இறந்த முன்னாள் இந்திய முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு மார்பளவு சிலை …...
கும்பகோணம், ஜன. 22 -
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணம் அடைந்த முன்னாள் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் மார்பளவு ஐம்பொன் சிலை ஒரு சிற்பசாலையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த சிலையை டெல்லியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் பிரதமர் மோடி தலைமையில் சமர்ப்பிக்க...
திருவள்ளூர் மாவட்டத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள் 28 பேர் தமிழக அரசின் 7. 5 சதவீதம் இட...
திருவள்ளூர், பிப். 6 –
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த 28 மாணவர்கள் 2021- 2022 கல்வியாண்டிற்கான நீட் தேர்வெழுதி அதில் தமிழக அரசின் 7.5 சதவீத அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் படி மருத்துவப் படிப்பு பயில மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை...
குடவாசல் வட்டக்கிளையின் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் அலுவலர்கள் சங்கத்தின் 39 வது ஆண்டு முப்பெரும் விழா ..
குடவாசல், ஜூன். 14 -
குடவாசல் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் 39 வது ஆண்டு விழா, மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற மாநில பொறுப்பாளர்களுக்கு பாராட்டு விழா, 75 வயது நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா எனும் முப்பெரும் விழா நடைபெற்றது.
https://youtu.be/ZTQZ8KNDX_8
இவ்விழாவில் மாநிலத்தலைவர் மாணிக்கம்...
திருமுல்லைவாயல் : 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைக்கூறி அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது !
திருமுல்லைவாயல், ஜூலை. 02 -
திருமுல்லைவாயல் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரியத்தில் வசித்து வரும் திருமதி சரஸ்வதி (34) என்பவரின் 16 வயது மகள் பத்தாவது வரை படித்து விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 28.6.22 ஆம் தேதி வீட்டில் இருந்தவர் காணவில்லை என்று...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா : தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் காமராஜர்...
கும்பகோணம், ஜூலை. 15 -
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அரசு சார்பிலும் பல்வேறு கட்சியினர் சார்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
https://youtu.be/OP98U6gRZLI
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கும்பகோணத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்தியும் பொதுமக்களுக்கு நலத்திட்ட...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை விசிக கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு !
கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/ohNEhEwt9BI
கும்பகோணம், டிச. 06 -
கும்பகோணத்தில் அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை...
இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் புதுக் கும்மிடிப்பூண்டி நகரப் பகுதி முழுவதும் பரபரப்பு : போலீசார் தீவிர விசாரணை...
புதுக்கும்மிடிப்பூண்டி, ஜன. 22 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள புதுக் கும்மிடிப்பூண்டி நகர பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்டதும்,...




















