Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நில பிரச்சினையால் எழுந்த தகராறில் குடவாசல் அருகே தாய் மற்றும் மகனுக்கு அடி உதை : காயங்களுடன் இருவரும்...

குடவாசல், செப். 25 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை, வடக்கு தெருவில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.அவரது மனைவி மாரிமுத்து அம்மாள். இவர்களுக்கு மகன் நாகராஜ் உட்பட ஆறு வாரிசுதார்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பாத்தியப்பட்ட குடும்பச் சொத்தான 10 செண்ட் காலி நிலம் நாகராஜனின் தாயாரும்,...

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் சாக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி முகப்பு பாதை மூடல் : திறந்திடக்கோரி பாஜகவினர்...

கும்பகோணம், டிச. 19 - கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் உள்ள வேலம்மாள் எனும் தனியார் பள்ளி பல ஆண்டு காலமாக அப்பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அப்பள்ளியின் முகப்பு பாதை அப்பள்ளித்தாளளர் மற்றும் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினையின் காரணமாக திடீரென அப்பாதை மூடப்பட்டது. மேலும் இப்பள்ளியில் ஆயிரத்திற்கும்...

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மறைந்த முன்னோருக்கு திருவாரூர் கமலாலய குளத்தில் அதிகாலை முதல் தர்ப்பனம் கொடுத்த மக்கள் …

திருவாரூர், ஜன. 22 - ஆண்டில் வரக்கூடிய அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தது. அதில் தை அம்மாவாசை மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனும், திதி கொடுப்பதால் முன்னோர்கள் எப்போதும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஐதீகமாக இறை வழிபாடு கொண்டவர்களிடம் அம்முறை காலம் காலமாக கடைப்பிடிக்கப் பட்டு...

ஓ.என்.ஜி.சி. சார்பில் திருவாரூர் வேலங்குடியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் …

திருவாரூர், மார்ச். 30 - ஓ.என்.ஜி.சி. சார்பில் நடப்பாண்டில் பத்தாவது முறையாக திருவாரூர் மாவட்டம் வேலங்குடியில் ஒன்றியப் பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமையில் இலவச மருத்துவமுகாம் நடைப்பெற்றது. அம்மருத்துவ முகாமினை மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார். காரைக்கால் ஓ.என்.ஜி. சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ்...

சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...

திருவாரூர், ஏப். 20 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...

கோழித் தீவன தொழிற்சாலையால் காற்று மாசு படுவதாக மாபுஸ்கான் பேட்டை பகுதி வாழ் மக்கள் புகார் : தொழிற்சாலை...

சோழவரம், ஜூன். 01 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள மாபுஸ்கான் பேட்டையில், கோழி தீவனம் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் கோழி இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மாமிச கழிவுகளை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இத்தொழிற்சாலையில்...

ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததைக் கண்டித்து பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்...

பொன்னேரி, ஜூலை, 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை கண்டித்து, பொன்னேரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் அண்ணா சிலை அருகே வழக்கறிஞர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு...

டெல்லியில் எதிர்வரும் 18 ஆம் தேதி தேசிய மக்கள் இயக்கம் சார்பில் நடைப்பெறும் நல்லாட்சிக்கான வட்டமேசை மாநாட்டில் ...

மன்னார்குடி, டிச.15 - நல்லாட்சிக்கான தேசிய மக்கள் இயக்கம் சார்பில் டிசம்பர் 18 ஆம் தேதியன்று டெல்லியில் நடைப்பெறும் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க இருப்பதாக மன்னார்குடியில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பி.ஆர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், மிக்ஜாம் புயல் நிவாரணம் 20 ஆயிரத்தை 17ஆயிரமாகவும், உயிரிழப்பிற்கு 10 லட்சத்திலிருந்து 6 லட்சமாகவும்...

திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அன்னியூர் கிராம மக்கள் மற்றும் நாட்டாமை : வழக்கின் போக்கைத் திசைத்...

திருவாரூர், ஜன. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜன் திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அன்னியூர் மாதா கோவில் தெருவை சார்ந்த நாட்டாமைகள் மற்றும் கிராமத்தினர்.. கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பொய் புகார் மனு அளித்தவர்கள்  மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்...

சொத்துக்காக மாமனாருடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்.. குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை..

வலங்கைமான், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு  தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். https://youtu.be/2fZ1bG171f8 அதில் ராகவி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS