பொன்னேரியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட வழக்கறிஞர்கள் …
பொன்னேரி, பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள், சார்பு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 6 நீதிமன்றங்கள் உள்ள நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட பஞ்செட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
https://youtu.be/-3R1mYTyo0k
இந்நிலையில் பொன்னேரியில் நீதிமன்றம்...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில் … நல்லடக்கம் செய்த நன்னிலம் பகுதி பொதுமக்கள் …
நன்னிலம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை...
மயிலாடுதுறை முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
மயிலாடுதுறை, பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் கால திமுக வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், தேர்தல் காலத்தில் திமுக...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...
வேக கட்டுப்பாடு இல்லாமல் தாறுமாறாக வந்த கார் தேனீர் விடுதியில் புகுந்து ஒருவர் பலி மற்றொருவருக்கு படுகாயம் :...
தேனீர் விடுதியில் நின்றுக் கொண்டிருந்த சோதிடர் மீது கார் மோதி சம்பவயிடத்திலயே பலி மற்றொருவருக்கு பலத்த காயம் – திருவிடைமருதூர் காவல்துறையினர் விசாரணை ..
கும்பகோணம், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கோவிந்தபுரத்தில் சாலையில் வேகமாகவும் தாறுமாறாகவும்...
ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரின் பெற்றோரிடம் ரூ 15 லட்சம் பணம் கேட்டு தொலைப்...
திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர்...
சாலையோர வியாபாரி திடீரென கீழே சுருண்டு விழுந்து மரணம் : கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை …
கும்பகோணம், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் அருகேவுள்ள சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48) மேலும் அவர் கும்பகோணம் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவ நாளானயின்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில்...
கண்களில் கருப்புத் துணிக் கட்டிக் கொண்டு கும்பகோணத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப் பட்ட விவசாயிகள்…
கும்பகோணம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் மும்முனை மின்சாரம் முறையாக வழங்க கோரி கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில்...
28 மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்களை ஒரே நேரத்தில் மேடையில் ஆட வைத்து உலக சாதனைப் படைத்த மயிலாடுதுறை...
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறையில் 'வேற்றுமையில் ஒற்றுமை" என்ற தலைப்பில் 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனங்களை மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி மாணவிகள் ஒரே மேடையில் அரங்கேற்றி உலக சாதனை படைத்தனர். எம்எல்ஏ ராஜகுமார் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மயிலாடுதுறையில் 'அபிநயா நாட்டியப்பள்ளி" சார்பில் 'வேற்றுமையில்...
சென்னை: போலீஸ் பாய்ஸ் கிளப்பிற்கு ஹெச்.சி.எல்( HCL ) அறக்கட்டளை சார்பில் அதிநவீன பஸ் வழங்கும் விழா
சென்னை கண்ணகி நகரில் சாதனை படைத்து வரும் போலீஸ் பாய்ஸ் கிளப் ஏழை சிறுவர் சிறுமியரின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் வகையில் HCL அறக்கட்டளை சார்பில் அதிநவீன இலவச பேருந்து வழங்கு விழா நடைபெற்றது.
செய்தி சேகரிப்பு இ.சி.ஆர்.பா.வினோத் கண்ணன்
சென்னை, செப். 3 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை...























