Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஆலயம், பேரூந்து நிலையம், மற்றும் குளம் போன்ற பல்வேறு இடங்களில் குப்பையை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட திருப்பாலைவன...

திருப்பாலைவனம், மார்ச். 12 - மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவான தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் படி கிராமங்கள் தோறும் பாரதப் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில்...

தொடர் புகார்களை புறந்தள்ளிய பொன்னேரி போக்குவரத்து பணிமனை நிர்வாகம் … பொறுமையிழந்து சாலை மறியலில் இறங்கிய மாணவர்கள்

பொன்னேரி, ஏப். 28 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர். இதுக் குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் முறையாக...

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு கும்பகோணத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு...

கும்பகோணம், மே. 20 - கும்பகோணத்தில் இன்று விஜயலட்சுமி திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தஞ்சை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் கோவி.அழகேசன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு இலவச வேட்டி...

கும்பகோணம் இரயில் நிலையத்தில் புகையிலை அரக்கன் வேடமிட்டு பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளரின் உலக புகையிலை எதிர்ப்பு தின நூதன...

கும்பகோணம், ஜூன். 02 - உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில்...

திருவள்ளூர் : முகமது நபிகள் மீது அவதூறு கூறிய பா.ஜ.க வினரை கைது செய்ய வலியுறுத்தி இஸ்லாமியர்கள் பொன்னேரியில்...

பொன்னேரி, ஜூன். 10 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இஸ்லாமியர்களின் இறைத்தூதர் என்றழைக்கப்படும் முகம்மது நபிகளின் மீதான அவதூறு பேசிய பாரதிய ஐனதா கட்சியினர் நூபுர் சர்மா. மற்றும் நவின் ஜிந்தா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தியும். அவர்கள்...

பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

திருவாரூர், செப். 17 - இந்தியா முழுவதும் இன்று பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை பாஜக வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதுப்போன்று தமிழ்நாட்டிலும் அக்கட்சியின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் ஊரக நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி...

திருவாரூர் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து ….

திருவாரூர், அக். 10 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசனங்காடு பகுதியில், இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை  பாதுகாப்பாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி...

பவுண்டரீகபுரம் ஊராட்சிப் பகுதியில் பாஜகவினர் சார்பில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழா …

கும்பகோணம், ஜன. 05 - கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஊராட்சிப்பகுதியில் உள்ள அக்ரகாரம் பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தமிழர் திருநாளாம் பொங்கல்...

இடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் கட்டிக் கொடுக்கப்படாத பாப்பாக்குடி ஊராட்சி ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளி : இடை நிறுத்தம் பெருகியதாக...

வலங்கைமான், மார்ச். 23 - திருவாரூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் சுமார் 30 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் இதில் 26 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகும். https://youtu.be/_4y5QZ9Nn6o இந்நிலையில் வலங்கைமான் தாலுக்காவில் உள்ள  பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாப்பாக்குடி, புலவர்நத்தம், நரிக்குடி ஆகிய மூன்று ஊர்களின் மாணவர்கள்...

தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மீஞ்சூர், ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS