கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற...
கும்பகோணம், ஜூன். 23 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்காவிற்குட்பட்ட கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள், மற்றும் விவசாயிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில...
சவால் விடும் சிறுத்தை சகிக்காமல் பின் தொடரும் வனத்துறையினர்…
மயிலாடுதுறை, ஏப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தின் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம் பெயர்ந்த...
அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இருளில் அவதிப்படும் திருவாரூர் இரயில் நிலைய பயணிகள் ….
திருவாரூர், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் ...
திருவாரூர் இரயில் நிலையத்தில் இருந்து தினசரி சென்னைக்கு இரவு கம்பன் மற்றும் பாமனி ஆகிய இரண்டு விரைவு பயணிகள் இரயில் இரவு 10.50 மற்றும் 11.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது. அதுப் போன்று வெள்ளிக்கிழமை தோறும் சென்னைக்கு திருவாரூரில்...
இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..
இராசிபுரம், ஜூன். 23 -
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைப் பேச்சை கண்டித்து, பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்..
பொன்னேரி, செப். 27 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பொன்னேரி டாக்டர்.அம்பேத்கர் சிலை அருகில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு...
காஞ்சிபுரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி வைத்த அதிமுக பேனர்கள் அகற்றம் ..
காஞ்சிபுரம், பிப். 7 -
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக தேர்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை...
திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி வளாக கூட்டரங்கில் நடைப்பெற்ற 2500 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி ….
திருத்தணி, பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ம், திருத்தணி ஜிஆர்.டி கல்லூரி கூட்ட அரங்கில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபு சங்கர், தலைமையில்...
பந்தநல்லூர் காவல் நிலையத்தில் தன் மீது பொய் வழக்கு தொடுக்க முயற்சிப்பதாக திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றிய...
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் மரத்துறை கிராமம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. மேலும் அவர் திருப்பனந்தாள் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளராக இருந்து வருகிறார்.
https://youtu.be/K6afvPqylFk
இந்நிலையில் அப்பகுதியில்...
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...
நன்னிலம், டிச. 19 -
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...
தஞ்சாவூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...























