ஓமன் நாட்டில் வேலை பார்க்கும் திருவாரூர் மாவட்ட இளைஞரின் பெற்றோரிடம் ரூ 15 லட்சம் பணம் கேட்டு தொலைப்...
திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை குற்றம் செய்ததாகக் கூறி அவரை விடுவிக்க வேண்டுமெனில் ரூ.15 லட்சம் பணம் தர வேண்டுமென கேட்டு, அவரின் பெற்றோரிடம் தொலைப் பேசியில் மிரட்டும் அவர்...
மாமனாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற மருமகன் உத்திரமேரூர் அருகே இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு உயிரிழப்பு …
உத்திரமேரூர், ஜன. 04 -
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட நரசிம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் 36 தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார்.
மேலும், இவர் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி இருவரும் தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்திபனின் மாமனார் வரதன் உத்திரமேரூர் பேரூராட்சி ராகவ நாட்டான்...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சி பணிகள் மக்களிடம் நல்ல வர வேற்பைப் பெற்றுள்ளது...
கும்மிடிப்பூண்டி, பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ...
தமிழ்நாட்டில் அரசுக் கொண்டு வந்துள்ள பல்வேறு மக்கள் வளர்ச்சிப் பணிகள் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆதலால் திமுக தலைமையிலான இந்தியாக் கூட்டணி முழுமையான வெற்றியை வென்றெடுக்கும் என சபாநாயகர் அப்பாவு கும்மிடிப்பூண்டியில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/_w7KHDyiZfY
திருவள்ளூர் மாவட்டம்,...
திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/TiFc78MmHec
மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
தஞ்சையில் லாரி பைக் மோதி விபத்து : சம்பவயிடத்திலயே உடல் நசுங்கி பெண் பலி … தமிழ் பல்கலைக்...
தஞ்சாவூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையில் லாரி, மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. அதில் சம்பவயிடத்திலேயே பெண் ஒருவர் உடல் நசுங்கி பெண் பலியானர். அவ்விபத்துக் குறித்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
மேல சோழபுரத்தை சேர்ந்தவர் முருகேசன். அவரது...
திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்துக்குள் நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ..
கும்பகோணம், ஜூன். 29 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு...
பவுண்டரீகபுரம் ஊராட்சிப் பகுதியில் பாஜகவினர் சார்பில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழா …
கும்பகோணம், ஜன. 05 -
கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஊராட்சிப்பகுதியில் உள்ள அக்ரகாரம் பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தமிழர் திருநாளாம் பொங்கல்...
போதைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுப்படுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் : திருவாரூர் மாவட்ட காவல்துறை...
திருவாரூர், மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என எஸ்பி ஜெயக்குமார் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக வந்த தகவலையடுத்து திருவாரூர் மாவட்ட காவல்...
மாடு மேய்ச்சலில் ஈடுப்பட்டிருந்த மூதாட்டி மீது மின் கம்பி அறுந்து விழுந்து பலி : பேரளம் காவல்துறையினர் தீவிர...
திருவாரூர், மே. 30 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி அடுத்த கொத்தங்குடி அகரமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி 55 வயதுடைய வேம்பு ஆவார்.
இவர் அகரமேடு பகுதியில் உள்ள வயல்வெளியில் மாடு மேய்த்து வருவது வழக்கம். அதன்படி இன்று வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது,...
தேங்கிய குட்டை நீரில் மிதந்த பிறந்து சில மாதங்களேயான குழந்தை ! வீசி சென்றது யார் என்ற...
கும்பகோணம், ஏப். 12 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பிறந்து சில மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை குட்டை நீரில் பிணமாக மிதந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவிடை மருதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் ஆங்காங்கே...

























