செயல் அரசியலோ, சேவை அரசியலோ இல்லை வெறும் செய்தி அரசியலை மட்டுமே நடத்துகிறது திமுக : ...
மீஞ்சூர், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் இரட்டை மலை சீனிவாசனின் 163 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு இயக்கத்தின் பொதுச் செயலாளர் அ.வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் சே....
மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை ..
மன்னார்குடி, ஜூலை. 08 -
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
https://youtu.be/JffQnXM63so
கடந்த ஜூலை 7-2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி...
தேவாலயத்திற்குள் புகுந்த 8 அடி நீளமுள்ள நல்ல பாம்பு .. லாவகமாக பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விட்ட பூவிருந்தவல்லி...
பூவிருந்தவல்லி, ஜூலை. 07 -
சென்னையடுத்த பூந்தமல்லி எழில்நகர் பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது. இத் தேவாலயத்தில் இன்று காலை பிரார்த்தனைக்காக சென்ற பொதுமக்கள் அங்கு நல்ல பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
https://youtu.be/V4IhM5pLF3o
சம்பவ இடத்திற்கு...
மீஞ்சூர் அருகே இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த லாரி மோதி தாய் மகன் பலி : லாரி...
மீஞ்சூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த வல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வாசுதேவன். இவர் சென்னை மாநகராட்சியில் மின் துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். .இவருக்கு நிர்மலா 49. என்ற மனைவியும் நவீன் குமார் 29 என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில் இவர்கள்...
காஞ்சிபுரம் : பள்ளி மாணவர்கள் முன்னிலையில் ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய புதிய வகுப்பறைக் கட்டடத்தை திறந்து வைத்த...
காஞ்சிபுரம், ஜூலை. 07 -
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி 2020 - 2022 ஆண்டு மேம்பாட்டு நிதியின் கீழ் 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆரிய பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
மேலும்,...
பொன்னேரி : திருவாயர்பாடி ரயில்வே மேம்பாலம் அடியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் பாதையை அகலப்படுத்திட வேண்டி அதிமுக வினர்...
பொன்னேரி, ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ளது ரயில்வே மேம்பாலம். இந்த ரயில்வே மேம்பாலத்தின் உள் நுழைந்து பெரிய காவனம். சின்ன காவலன். கூடுவாஞ்சேரி. பறிக்கப்பட்டு. உப்பளம். மெத்தூர் வழியாக பழவேற்காடு வரை செல்வதற்கு உண்டான போக்குவரத்து இப்பகுதியில் நடைபெறுவது வழக்கம். பொன்னேரி...
கும்பகோணம் : பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குடும்பத்துடன் அஷ்ட பைரவர், சொர்ண பைரவர் மற்றும் வராகி அம்மன்...
கும்பகோணம், ஜூலை. 07 -
கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலமான நாகநாத சுவாமி கோயில் பிளாஞ்சேரி கைலாசநாதர் கோயிலில் உள்ள அஷ்டபைரவர் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தமது மனைவி மற்றும் பேத்தியுடன் நேற்று சிறப்பு வழிபாடு செய்தார்....
கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற ரூ.1.83 கோடி மதிப்பிலான ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழா ..
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரூ. 1.83 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையக் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன், மாவட்டச் சேர்மன் உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி...
மந்தமாக நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணியால் பொன்னேரியில் பொதுமக்கள் அவதி : நகராட்சி துணைத்தலைவர் தலைமையில்...
பொன்னேரி, ஜூலை. 06 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 18 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தாமதமாக பணிக்காரணமாகவும் சரியான திட்டம் இல்லாமல் நகரின் ஒட்டு மொத்த பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணி நடைப்பெற்று வருவதால் சாலை உள்ளிட்ட...
கும்பகோணம் : சாலையோரம் சிலை கடத்தல் கும்பலால் பதுக்கி வைத்திருந்த பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான உலோகத்திலான...
கும்பகோணம், ஜூலை. 06 -
கும்பகோணம் அருகே உள்ள ராம்நகர் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாட்சியுடன் கூடிய அம்மன் சிலை, இரு பாவை விளக்குகள் ஆகியவை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றி பறிமுதல் செய்யப்பட்டது. இதில்...

























