கும்பகோணம் : திருபுவனம் பட்டு கைத்தறி உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி...
கும்பகோணம், ஜூலை. 14 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தில் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா நிவாரண நிதியை தள்ளுபடி செய்யக்கோரி நெசவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
https://youtu.be/e_yeulRuU-0
தமிழகத்தில் லாபத்தில் இயங்கக்கூடிய ஒரு சில கூட்டுறவு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனமாக...
கும்பகோணம் : திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச்சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூலை. 10 -
பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலகொற்கை அம்பலக்காரத்தெரு அருகே உள்ளது. திருமலைராஜன் ஆறு இவ்வாற்றில் உள்ள தடுப்பணையில் கும்பகோணம் ஐயங்கார் தெருவை சேர்ந்த கார்த்தி மகன் பிரசன்னா (எ) வெங்கட்ராமன் (16) இவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு...
90 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், நாளை பொதுக்குழு நடக்குமா .. என்ற கேள்விகளோடு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்...
வானகரம், ஜூலை. 10 -
நாளை காலை 9 மணிக்கு தீர்ப்பு வர உள்ள நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கக்கூடிய இடத்தில் 90% பணிகள் நிறைவு பெற்று முகப்பில் அரண்மனை போன்ற வடிவில் ராட்சத வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
https://youtu.be/2bCh0gWkhrI
சென்னையை அடுத்த வானகரத்தில் நாளைய தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற எல்.ஐ.சி முகவர்கள் சங்க கோட்ட 4 வது மாநாடு ..
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணத்தில் இன்று எல்.ஐ.சி முகவர் கோட்ட 4 வது மாநாடு நடைப்பெற்றது. அதில் எல் ஐ சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்கானக் குழு காப்பீட்டினை ரூபாய் 25...
கும்பகோணம் : விறுவிறுப்பாக நடைப்பெற்ற கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற 3 வது வார்டுக்கான தற்காலிக உள்ளாட்சித் தேர்தல் ..
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றம் 3 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.
https://youtu.be/L19I5wxLbP4
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தற்காலிக தேர்தல் குறித்த...
கும்பகோணம் : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திமுக தொழிற் சங்கத்தின் மண்டல அளவிலான நிர்வாகிகள் தேர்வுக்கான...
கும்பகோணம், ஜூலை. 09 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அளவிலான பணிமனைகளில் உள்ள திமுக தொழிற்சங்கமான தொமுச நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
https://youtu.be/KnX_1SKVcII
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல கோட்டத்திற்கு உட்பட்ட 22 இடங்களில் இன்று தொமுச நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இத்...
கும்பகோணம் : மினிலாரியும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதல் ; இருவர் பலி ஒருவர் படு காயங்களுடன்...
கும்பகோணம், ஜூலை. 08 -
கும்பகோணம் அருகே உள்ள அழகாபுத்தூரில் இரு சக்கர வாகனமும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
https://youtu.be/ek9oeWRSE5s
கும்பகோணம் அருகே...
கணவன் உயிரிழந்த செய்திக்கேட்டு உயிரிழந்த மனைவி : ஆடுதுறை மக்களிடம் இச்சம்பவம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ..
கும்பகோணம், ஜூலை. 08 -
கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் கணவன் உயிரிழந்த செய்தி கேட்டவுடன் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/VokPsVdBzZs
ஆடுதுறை கஞ்சா மேட்டு தெருவில் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தமிழாசிரியர் புலவர் பழனி வேலன் (75) இவருக்கு திருமணம்மாகி ராஜேஸ்வரி...
மல்லாசமுத்திரத்தில் திருத்தேர் மற்றும் திருவிழா பணிகள் மும்முரம் : இந்து சமயத்துறை உயர் அலுவலர்கள் துரித நடவடிக்கை...
இராசிபுரம், ஜூலை. 08 -
மல்லசமுத்திரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் திருத்தேர் அழகுப்படுத்தும் பணி மற்றும் திருவிழா பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தில் பழமை வாய்ந்த சோழீஸ்வரர், அழகுராயபெருமாள், செல்லாண்டிஅம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவிலில், வருடா வருடம் ஆனி மூல நட்சத்திரத்தன்று, தேர்த்திருவிழா...
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம்
பொன்னேரி, ஜூலை. 08 -
பழவேற்காட்டில் மீன் பிடி துறைமுகம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் 16 மீனவர் கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் தலைமையில் பொதுமக்களிடம் கருத்து...
























