ஆலயம், பேரூந்து நிலையம், மற்றும் குளம் போன்ற பல்வேறு இடங்களில் குப்பையை அகற்றி தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட திருப்பாலைவன...
திருப்பாலைவனம், மார்ச். 12 -
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் கனவான தூய்மை இந்தியா எனும் திட்டத்தின் படி கிராமங்கள் தோறும் பாரதப் பிரதமர் மோடி அறிவுறுத்தலின் பேரில் பாஜகவினர் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் கிராமத்தில்...
கொலைக்குற்றவாளிக்கு சாகும்வரை தூக்குத் தண்டனை வழங்கி கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் நீதிபதி தீர்ப்பு !
கும்பகோணம், ஏப். 12 -
கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜா என்கின்ற கட்ட ராஜா மீதான வழக்கில் கும்பகோணம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு விரைவு நீதிமன்ற நீதிபதி பெஞ்சமின் சாகும்வரை தூக்கு தண்டனை அளித்த தீர்ப்பு வழங்கியுள்ளார்.மேலும் இருவருக்கு ஆயுள்...
தொடர் புகார்களை புறந்தள்ளிய பொன்னேரி போக்குவரத்து பணிமனை நிர்வாகம் … பொறுமையிழந்து சாலை மறியலில் இறங்கிய மாணவர்கள்
பொன்னேரி, ஏப். 28 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால் பள்ளிக்கூடம் செல்லும் மாணவ மாணவியர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்தனர். இதுக் குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் முறையாக...
கும்பகோணம் இரயில் நிலையத்தில் புகையிலை அரக்கன் வேடமிட்டு பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளரின் உலக புகையிலை எதிர்ப்பு தின நூதன...
கும்பகோணம், ஜூன். 02 -
உலகம் முழுவதும் புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பட்டீஸ்வரம் சுகாதார ஆய்வாளர் சங்கரன் அரக்கன் வேடமிட்டு கையில் மெகா சிகரெட் ஏந்தி கும்பகோணம் ரயில்...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல்நிலையங்களின் செயல்பாட்டைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலையம் மற்றும் சுவாமிமலை காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாமல் இருக்கும். இவ்விரு காவல்நிலையத்தினைக் கண்டித்து, வழக்கறிஞர்கள் சங்கத்தினர், சார்பில் நீதிமன்ற வளாகம் முன்பு கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் செய்ததுடன், இன்றும்...
காஞ்சி அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் கிராம மக்கள் ஆர்பாட்டம்..
காஞ்சிபுரம், ஆக. 25 -
காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பரந்தூர், நாகபட்டு, ஏனாத்தூர், உள்ளிட்ட 13 கிராமத்தை...
பவுண்டரீகபுரம் ஊராட்சிப் பகுதியில் பாஜகவினர் சார்பில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழா …
கும்பகோணம், ஜன. 05 -
கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஊராட்சிப்பகுதியில் உள்ள அக்ரகாரம் பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தமிழர் திருநாளாம் பொங்கல்...
நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது, செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு …
செங்கல்பட்டு, ஏப். 01 -
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய சுங்கச்சாவடியான பரனூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 60-ரூபாயில் இருந்து 70-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105-ரூபாயில் இருந்து 115-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில்...
கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தைப் போக்கவும், மக்களின் தாகத்தை தீர்க்கவும் கும்பகோணம் நகரத் திமுக வினர் சார்பில் மிகப் பிரமாண்டமாக...
கும்பகோணம், ஏப். 13 -
திமுகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கவும், மேலும் அவ்வெப்பத்தில் ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து கோடைக்காலம் முடியும் வரை அப்பகுதி மக்களின்...
தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
மீஞ்சூர், ஏப். 23 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை...


























