துப்பாக்கியை காட்டி மஞ்சக்குடி சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளரை மிரட்டிய சாமியார் கைது !
திருவாரூர், செப். 19 -
திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் உள்ள சிட்டி யூனியன் வங்கி கிளை அலுவலகத்திற்குள் துப்பாக்கியுடன் உள்ளே புகுந்கு அங்குள்ள கிளை மேலாளர் மற்றும் மற்றும் வங்கி ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சாமியாரை இன்று போலீசார் கைது செயதனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவாரூர்...
இளைஞரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட போவதாகக்கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவர் கும்பகோணம் அருகே...
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணத்தில் சரவணன் (50) என்பவர் முன் விரோதம் காரணமாக முத்துமண்டபம் பகுதியில் வசித்து வரும் கௌதம் (22) என்பவரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவரது அலைபேசிக்கும், மற்றும் அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் பலருக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், மேலும், இந்த...
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் நடைப்பெற்ற...
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/omKglA2nks0
இந்து முன்னணி சார்பில் இந்து மதத்தையும் இந்துக்களை பற்றியும் முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான, ஆ.ராசா இழிவாக பேசியதாகக்கூறி அதனைக்...
கும்பகோணம் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டப் பணிக்கு ஏற்பட்டுள்ள திடீர் பாதிப்பு !
கும்பகோணம், செப். 19 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள், வாண்டையார் இருப்பு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தின் ஒரு தூண் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்ட பணி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/W_Q5uiA3Zgs
திருவிடைமருதூர் தாலுகா நாகை...
கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அரசு தனிக்குழுவை அமைக்க வேண்டும் : வாரியத் தலைவர் பொன் குமார் வேண்டுகோள்..
திருவள்ளூர், செப். 19 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில், விவசாய தொழிலாளர் கட்சி மற்றும் கட்டுமான தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில், கட்டுமான தொழிலார் நல வாரிய...
திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட அளவிலான தேர்தல் : முழுமையான அளவில் வன்னியநாதன்...
திருவாரூர், செப். 18 -
தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்க திருவாரூர் மாவட்ட அளவிலான தேர்தல் திருவாரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் வேல்முருகன், பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/nDVvhuf94Vw
இந்த தேர்தலில் மொத்தம் வாக்களிக்க தகுதிப்பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 146 வாக்குகளாகும், இந்நிலையில் இத்தேர்தலில்...
பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு, 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பலியப்பன் திருக்கோயிலில் நடைப்பெற்ற...
கும்பகோணம், செப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றான, ஒப்பிலியப்பன் திருக்கோவிலில் பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜை மற்றும் பிராத்தனை செய்து, திருநாகேஸ்வரம் நகர பாஜக வினர் தங்க ரதம் இழுத்து சிறப்பு...
திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் கொரநாட்டு கருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை : வரதட்சனை கொடுமையே மகளின் மரணத்திற்கு காரணம்...
கும்பகோணம், செப். 18 -
கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார்.
https://youtu.be/oPTAIXnijgo
கொரநாட்டு...
திருவாரூர் பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு வலங்கைமானில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல்...
திருவாரூர், செப். 17 -
பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் வலங்கைமான் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 51 க்கு விற்பனை செய்யப்பட்டதால் அப்பங்கில் வாகன ஓட்டிகள் பெட்ரோலை வாங்குவதற்கு அலைமோதியதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு...
பொன்னேரி வட்டாரத்தில் நடைப்பெற்ற தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா : சமூகநீதி உறுதிமொழியேற்று கொண்டாடப்பட்டது...
பொன்னேரி, செப். 17 -
பொன்னேரி வட்டாரத்தில் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி பகுதியில் அமந்துள்ள புதியபேருந்து நிலயத்தில் நிருவப்பட்டுள்ள தந்தை பெரியாரின் திருவுருவச்சிலைக்கு...























