கும்பகோணத்தில் நடைப்பெற்ற அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள் விழா : விடுதலை சிறுத்தை கட்சி...
கும்பகோணம், செப். 17 -
இன்று உலகம் முழுக்க சாதியின் பெயரால் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விற்காக தன் வாழ் நாளெள்ளாம் அவர்களுக்காக பாடுப்பட்டு வாழ்ந்து மறைந்த ஈரோடு சிங்கம் ஈ.வே.ரா எனும் பெரியார் அவர்களின் 144 வது பிறந்த நாள் விழாவினை நாட்டில் உள்ள அனைத்து தரப்பு...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி :...
கும்பகோணம், செப். 17 -
கும்பகோணத்தில் இன்று வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த 21 போராளிகளுக்கு வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், திரளானவர்கள் பங்கேற்று அவர்களது திருவுருவப்படங்களுக்கு மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் 2...
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 பேர்களுக்கு திருவாரூர் மாவட்ட வன்னியர் சங்கம் சார்பில்...
திருவாரூர், செப். 17 -
திருவாரூர் மாவட்டம், மேட்டுபாளையம் சமுதாய கூடத்தில் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நீதி போரில் உயிர் நீத்த 21 போராளிகளின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.
https://youtu.be/YNBy2K_FOzk
இந்நிகழ்வில் வன்னியர் சங்க வடக்கு மாவட்ட...
திருவாரூரில் தமிழ்தென்றல் திரு.வி.க நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவ சிலைக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...
திருவாரூர், செப். 17 -
தமிழ் தென்றல் என்று பெருமையாக அழைக்கப்படும் திரு.வி.க அவர்களின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
https://youtu.be/DSjM8QgoVuM
திருவாரூர் விருத்தாசல கல்யாணசுந்தரனார் என்பதன் சுருக்கமே திரு.வி.க. இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர் ஆவார்.
சென்னை...
பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...
திருவாரூர், செப். 17 -
இந்தியா முழுவதும் இன்று பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாளை பாஜக வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதுப்போன்று தமிழ்நாட்டிலும் அக்கட்சியின் சார்பில் மாநில மற்றும் மாவட்ட மற்றும் ஊரக நிர்வாகத்தின் சார்பிலும் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி...
திருவாரூரில் நடைப்பெற்ற தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாள் விழா : பெரியாரின் திருவுருவ சிலைக்கு ...
திருவாரூர், செப். 17 -
தமிழக மக்களால் போற்றப்படும் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் திமுக மற்றும் திராவிட கழகத்தினர் இணைந்து தமிழ்நாடு அரசு அறிவித்த சமூகநீதி நாளாக சிறப்பாக கொண்டாடினர்.
https://youtu.be/7f4DONbDg5Q
மேலும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின்...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் பெரியபாளையத்தில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
பெரியபாளையம், செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபாளையத்தில் அமமுக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி சங்கர்ராஜா தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/L2Gji97QkdY
மேலும் இக்கூட்டத்திற்கு பொன்னேரி நகர செயலாளர் வரவேற்புரை...
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் தவிர்ப்பு மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு பேரணி ..
பொன்னேரி, செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரையில் தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பொருட்டும், தன் சுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பழவேற்காடு அடுத்த லைட்ஹவுஸ் கிராமத்தில் இயங்கி வரும் அருள்ஜோதி குருகுலம் பள்ளியின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்...
பொன்னேரியில் நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா : சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ரிப்பன்...
பொன்னேரி, செப். 17 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நடைப்பெற்ற புதிய ஹோமியோபதி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட பொன்னேரி சட்மன்ற உறுப்பினரும் காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்வந்வருமான துரை சந்திரசேகர் ஹரிஹரன் பஜார் வீதியில் அமைக்கப்பட்டுள்ள ரஃபேலா ஹோமியோபதி கிளினிக்கினை...
























