நில பிரச்சினையால் எழுந்த தகராறில் குடவாசல் அருகே தாய் மற்றும் மகனுக்கு அடி உதை : காயங்களுடன் இருவரும்...
குடவாசல், செப். 25 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே திருக்கண்ணமங்கை, வடக்கு தெருவில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.அவரது மனைவி மாரிமுத்து அம்மாள். இவர்களுக்கு மகன் நாகராஜ் உட்பட ஆறு வாரிசுதார்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பாத்தியப்பட்ட குடும்பச் சொத்தான 10 செண்ட் காலி நிலம் நாகராஜனின் தாயாரும்,...
கும்பகோணத்தில் தனியார் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்ற இயற்கை திருவிழா : பங்கேற்ற 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கதண்டு வண்டு...
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி...
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பூட்டியிருக்கும் வீட்டினை நோட்டமிட்டு தொடர்ந்து திருடி வந்த கொள்ளையன் கைது ..
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு திட்டமிட்டு திருடுவதையும், மேலும் கோயில்களில் உள்ள சுவாமி கழுத்தில் இருக்கும் மாங்கல்யம், குண்டு ஆகியவற்றை திருடுவதையும் வழக்கமாக செய்து வந்த கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்த கண்மணி...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைப்பெற்று வரும் 58 வது நாள் போராட்டம் : பள்ளி...
காஞ்சிபுரம், செப். 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகள் 2வது விமான நிலையம் அமைக்க திட்டமிட்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதகளின் வசிக்கும் கிராம மக்கள்...
காலாவதியான மாத்திரை ஓபிஎஸ் … இனி அது, பயன்பாட்டிற்கு உதவாது … என, காட்டமாக நன்னிலத்தில் அதிமுக...
திருவாரூர், செப். 22 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள பேரளத்தில் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் மற்றும் வைகைசெல்வன் சிறப்பு அழைப்பாளராக...
மின் கட்டண உயர்வைக் கண்டித்து புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : நூற்றுக்...
பொன்னேரி, செப். 22 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடைபெற்றது.
இந்ந ஆர்ப்பாட்டத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர்...
மருத்துவ கழிவுகளை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே எரிப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் : சமூக...
காஞ்சிபுரம், செப். 22 -
காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக இங்கு வருகின்றனர்.
இம் மருத்துவமனையில் பல்வேறு நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பிரிவுகள் இருப்பது சிறப்பம்சமாகும். அதனால் இம் மருத்துவ மனையில் பல்வேறு பகுதிகளில்...
பிறந்த நாளன்று ஆற்றிற்கு குளிக்க சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு : திருவாரூர் இரயில்வே காலனி...
திருவாரூர். செப். 21 -
திருவாரூர் அருகே பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பட்டதாரி இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://youtu.be/vkNZ6H6jj00
திருவாரூர் ரயில்வே காலனியில் வசித்து வருபவர் ராஜாஜி, இவரின் மகன் பாலச்சந்திரன் வயது 24. ( பி.எஸ்.சி )...
ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...
திருவாரூர், செப். 21 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...
ஜனநாயகம் மற்றும் தார்மீக அடிப்படையிலும் எடப்பாடி பழனிச்சாமிதான் அதிமுகவின் தலைவர் : திருவாரூரில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்...
திருவாரூர், செப். 21 -
ஜனநாயக முறைப்படியானாலும் சரி, தார்மீக அடிப்படையில் என்றாலும் சரி, அதிமுகவின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான் என திருவாரூரில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எழுச்சி உரை நிகழ்த்தினார்.
https://youtu.be/7CDwlqfPSD8
திருவாரூரில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக நகர...


























