Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் திருத்துறைப்பூண்டியில் போக்சோ சட்டத்தில் கைது

திருவாரூர், அக். 04 -   திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தைக் கூறி வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எழிலூரைச் சேர்ந்த...

கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை விசிக கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு !

கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. https://youtu.be/ohNEhEwt9BI கும்பகோணம், டிச. 06 - கும்பகோணத்தில் அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை...

நள்ளிரவில் ரகளையில் ஈடுப்படும் மீஞ்சூர் பகுதியில் தங்கி பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் : வெளியேற்ற வழியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில்...

மீஞ்சூர், பிப். 26 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் திமுக பிரமுகருக்கு  சொந்தமான செயல்படாத அரிசி ஆலை ஒன்று உள்ளது. அவ்வாலையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி உள்ளனர், இந்நிலையில் அவர்களில் சிலர் நள்ளிரவின்...

மக்கள் பணியாற்ற மறுக்கும் உம்பளம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் … அடிப்படை வசதிகளின்றி அவல நிலையில் இருக்கும்...

பாபநாசம், ஏப். 19 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், பாபநாசம் அருகே உள்ள உம்பளம்பாடி ஊராட்சிக்குட்பட்ட இளங்கார்குடி பகுதியில் இரு நூறுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் குடும்பத்துடன் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக அடிப்படை வசதிகள் இல்லாமல் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகளை...

மறைமலைநகர் கூடலூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …

மறைமலைநகர், மே. 11 - செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது,...

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் திருவாரூர் நகராட்சி எட்டாவது வார்டு பொதுமக்கள் அதிர்ச்சி … ஐந்தாவது வார்டு மக்கள்...

திருவாரூர், மே. 30 – திருவாரூர் என்பது மாவட்டத்தின் தலைநகராகவும், மேலும் 30 வார்டுகளை   கொண்ட நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்நகரம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில் துர்க்காலய சாலை , அண்ணா நகர், மெய்ப்பொருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்...

சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...

சோழவரம், ஜூலை. 04 - சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...

ஊரணாம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரித் துலுக்கானத்தம்மன் திருக்கோயில் 25 ஆம் ஆண்டு தீ மிதித் திருவிழா...

வாயலூர், ஆக. 28 - திருவள்ளூர் மாவட்டம், வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட ஊரணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ மாரி துலக்கானத்தம்மன் திருக்கோயிலாகும். மேலும் இத்திருக்கோயிலில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அத்திருக்கோயிலின் 25 ஆம் ஆண்டு தீமிதி...

சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுப்பட்ட திருவாரூர் அருகேவுள்ள எண்கண் கிராம மக்கள் …

திருவாரூர், நவ. 30 - திருவாரூர் அருகே உள்ள எண்கண் எனும் கிராமத்தில் வெகு நாட்களாக சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத சாலையை சீரமைத்து தரும் படி அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தும், மேலும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அக்கிராம மக்கள் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று...

மாதர்பாக்கம் அருகே தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் சார்பாக நடைப்பெற்ற கிறிஸ்து பிறப்பு நாள் கொண்டாட்டம் …

மாதர்பாக்கம், டிச. 14 – திருவள்ளூர் மாவட்டம், மாதர்பாக்கம் அடுத்துள்ள ரோசா நகரத்தில் அமைந்துள்ள தென்னிந்திய திருச்சபை - சென்னை பேராயம்  சார்பாக ரோசா நகரம், அமரம்பேடு, சாணாபுதூர் , ஈகுவார்பாளையம் குருசேகரங்கள் இணைந்து நடத்தும் 2023 ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அருட்பணி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS