திருவாரூர் வர்த்தக சங்கத் தேர்தலை தள்ளி வைக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க உறுப்பினர்கள் மனு ..
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் நகர வர்த்தக சங்க தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலில் வாக்களிக்க 1391 வாக்காளர்கள் உள்ளார்கள் எனவும், மேலும் அவர்கள் அனைவரும் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள்தானா என்ற அடிப்படையில் அதுப்பற்றி ஆய்வு மேற் கொள்ள வேண்டிவுள்ளதாகவும், மேலும், முறையான நபர்களை...
திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார்மோதும் பதபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய சம்பவம், நெஞ்சைப் பதபதைக்கும் வைக்கும் வகையில் உள்ள சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரை அடுத்த வண்டாம்பாளை பகுதியை சேர்ந்த 67 வயதுடைய கேசவன் என்பவர் அருகில்...
மீன் பிடி பிரச்சினை தீராவிட்டால் கோட்டையை நோக்கி போராட்டத்திற்கு செல்வோம் : கூனங்குப்பம் மீனவ மக்கள் அறிவிப்பு
திருவள்ளூர், டிச. 01 -
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கூனங்குப்பம், ஆண்டிகுப்பம், கோட்டை குப்பம், நடுவூர்மாதா குப்பம் ,உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து வந்த நிலையில், கூணங்குப்பத்தை சார்ந்த மீனவர்கள் கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக தங்களை ஏரியில் மீன் பிடிக்க கூடாது...
சோதனைக்காக பொருட்களை வாங்கும் முறையினை கைடுமாறு கும்பகோணம் வணிக வரி அலுவலகத்தில் வியாபாரிகள் கோரிக்கை மனு
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் சோதனைக்காக வணிக வரி அலுவலர்கள் பொருட்களை வாங்கும் முறையினை கைவிடக்கோரி 2 மணி நேரமாக கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டும், பின்பு அதனைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வியாபாரிகள் பேரணியாக சென்று வணிகவரி அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் வணிக...
கும்பகோணம் அருகே குறிச்சியில் திருப்பனந்தாள் மத்திய திமுக ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம் ..
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் குறிச்சியில் மத்திய ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் குணசேகரன் தலைமையில் தனாயார் மஹாலில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் அரசு தலைமை கொறடா கோவி செழியன்...
விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாவட்ட செயற்குழு கூட்டம் ..
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட பொறுப்பாளர் உறவுழகன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் மண்டல செயலாளர் விவேகானந்தன் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ் சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் முல்லைவளவன் சந்திரசேகர் தமிழன் துணை...
திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் முன்பு அந்நிறுவன நிர்வாகிகளை கண்டித்து நடைப்பெற்ற விவசாயிகளின் காத்திருப்பு போராட்டாம்
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் சர்க்கரை ஆலை நிர்வாகிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காத்திருப்பு...
காஞ்சிபுரத்தில் ஓய்வுப் பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் …
காஞ்சிபுரம், நவ. 1 -
காஞ்சிபுரத்தில் ஓய்வுப்பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் கொண்டாடினார்கள். அவ்வாசிரியை அவ்வயதிலும் இறுதிவரை அமர்ந்து அனைவருக்கும் ஆசி வழங்கியது, விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம்...
பொன்னியின் செல்வன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து திரையரங்கத்திற்கு வந்த கும்பகோணம் டெல்டா இன்னர் வீல் கிளப்...
கும்பகோணம், அக். 10 -
தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்று விளங்குபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் பாகம் – 1 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம்,...
நன்னிலம் அருகே 17 வயது சிறுமியை வன்புணர்வு செய்து கடத்தி சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
திருவாரூர், அக். 10 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள புத்தகலூர் காலனி தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மகன் திவாகர் (வயது 19). இவர் டாட்டா ஏசி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/LBTQpkOT3zs
இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை...
























