பண்டாரவாடையில் பூட்டிய வீட்டிற்குள் உடல் அழுகிய நிலையில் அண்டாவிற்குள் இருந்த பெண் சடலம் : மர்ம ...
கும்பகோணம், மார்ச். 29 -
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடை கரைமேட்டு தெருவைச் சேர்ந்தவர் 55 வயதுடைய செல்வமணி என்பவர் இவரது கணவர் சீனிவாசன், மேலும் இவர்கள் இருவருக்கும் 3 பெண் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் செல்வமணியின் கணவர் சீனிவாசன் ஏற்கனவே இறந்து...
கும்மிடிப்பூண்டி : எலைட் தனியார் பள்ளியில் லகு வஜ்ராசனத்தில் உலக சாதனைப்படைத்த 123 யோகா பள்ளி மாணவர்கள்...
கும்மிடிப்பூண்டி, மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பால கிருஷ்ணாபுரம் எலைட் தனியார் பள்ளியில் யோகா உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சி வினா ஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரும், யோகா வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறந்த யோகா பயிற்சியாளர் விருது...
இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளர் ஆனதைத் தொடர்ந்து பொன்னேரியில் திருவிழா போல் மகிழ்ச்சியாக கொண்டாடிய அதிமுகவினர் …
பொன்னேரி, மார்ச். 29 –
சென்னை உயர் நீதிமன்றத்தில் இபிஎஸ் அணியினருக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்தனர்.
அதனைத்தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடுமுழுவதும் இபிஎஸ் தரப்பினர் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், தொண்டர்கள்...
திருவாரூர் பழைய பேரூந்து எதிரே நடைப்பெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம் : கூட்டணிக் கட்சியினர் உட்பட...
திருவாரூர், மார்ச். 29 –
நேற்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருவாரூர் நகர காங்கிரஸாரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து...
எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் வெற்றி பெறுவோம் : ஓபிஎஸ் தரப்பினர் கட்சியில் குழப்பம் விளைவிப்பதையே நோக்கமாக...
மன்னார்குடி, மார்ச். 29 -
மன்னார்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவிக்கும் போது, ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி...
குறைகளை தீர்த்து வைக்க பாஜக கட்சியை தேடிச்செல்லும் கிராமத்து மக்கள் : திட்டமிட்ட இடத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை...
திருப்பாலைவனம், மார்ச். 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது திருப்பாலைவனம் ஊராட்சியாகும் இவ்வூராட்சிப்பகுதியில் உள்ள காஞ்சவாய மேடு கிராமப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில். அதற்கான புதிய போர் அமைத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு...
திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைப்பெற்ற இப்தார் திறப்பு ..
பாபநாசம், மார்ச். 26 -
பாபநாசம் அருகேவுள்ள திருப்பாலைத்துறை ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் (இப்தார் ) நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்விற்கு அப்பள்ளியின் தாளாளர் ஓ.எஸ்.ஜெ. காஜா முகையதீன் தலைமை வகித்தார். மற்றும் பள்ளி அறக்கட்டளை டிரஸ்டி ஓ.எஸ்.ஜெ. ஜொஹரா கனி முன்னிலை வகித்தார்.
மேலும் இந்நிகழ்வில்...
கபிஸ்தலம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் லாரி மோதி விபத்து : 27 வயது வாலிபர் பலி !
கபிஸ்தலம், மார்ச். 26 -
கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி, வாழ்க்கை கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் சித்திரைவேல் மகன் 27 வயதுடைய பிரகதீஸ்வரன், மேலும், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை, மேலும் பிரகதீஸ்வரன் பிளம்பர் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கணபதி அக்ரஹாரத்தில்...
பாபநாசத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் க்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பளித்த தொண்டர்கள் …
பாபநாசம், மார்ச். 26 -
தஞ்சை மாவட்டம் பாபநாசத்திற்கு வருகை தந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு, நேற்றிரவு அப்பகுதி அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் மயிலாடுதுறையில் நடைப்பெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் நேற்றிரவு தஞ்சையிலிருந்து பாபநாசம் வழியாக கும்பகோணம் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது பாபநாசம் ஒன்றிய...
திருநாகேஸ்வரத்தில் பழுதான ஏசி கம்ப்பரஸருக்கு கேஸ் ஏற்றும் போது சிலிண்டர் வெடித்து விபத்து : ஒருவர் பலி மற்றொருவர்...
திருநாகேஸ்வரம், மார்ச். 26 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா திருநாகேஸ்வரம் மேல மடவளாகம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், மேலும் இவர் வீட்டில் உள்ள ஏசி பழுதடைந்த்தைத் தொடர்ந்து, ராஜேந்திரன் கும்பகோணத்தில் உள்ள சுபா ஏஜென்சி எனும் ஏசி பழுது நீக்கும் நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இந்நிலையில் அந்நிறுவனம்...


























