Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுமார் முப்பதாயிரம் கைவினை பொருள்களால் செய்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி குடவாசலில் நவராத்திரி விழா கொண்டாடி வரும்...

திருவாரூர், செப். 27 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35  வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி...

செங்கல்பட்டு: நடைப்பயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை மீது கார் மோதி பலி – அதிர வைக்கும் சிசிடிவி காட்சி...

மனைவிக்கு கார் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போது, அப்போது அவ்வழியில்  நடைபயிற்ச்சி சென்றுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியானார். அது குறித்த அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. செங்கல்பட்டு, செப் . 18 - செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்தவர் செல்வம்...

கோவூரில் நடைப்பெற்ற பிஜேபி பிரமுகர் இல்லத்திருமண நிகழ்ச்சி : மணமக்களுக்கு மஞ்சதூள் பரிசளித்து வாழ்த்திய தமிழக மாநிலத்தலைவர்...

சென்னை, ஏப். 21 - சென்னை அடுத்த கோவூரில் பாரதிய ஜனதா கட்சியின்  தென்சென்னை மாவட்ட செயலாளர் லலிதா மகள் கிருத்திகா -ராகேஷ் திருமணம் இன்று  தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. https://youtu.be/pIsQ_U6649A இதில் சிறப்பு விருந்தினராக திருமண விழாவில் பங்கேற்ற பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை மணமக்களை வாழ்த்தி...

புனித ரமலானை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், மீஞ்சூரில் நடைப்பெற்ற ஏழை எளியவர்களுக்கான நலத்திட்ட...

மீஞ்சூர், ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் புனித ரமலான் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு 10 கிலோ அரிசி 5 கிலோ மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...

28 சவரன் தங்கநகை மற்றும் இரண்டரை இலட்சம் ரொக்கப்பணம் கொள்ளை … வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அரிவாள்...

பெரியபாளையம், ஜன. 24 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருபவர் உதயகுமார். மேலும் இவர் தினந்தோறும் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்னை பெருநகர பகுதியில் உள்ள கொடுங்கையூர்...

திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி : இரு வீட்டார் இடையே சமரசம் செய்து வைத்த...

திருவள்ளூர், மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அடுத்த வள்ளுவர் புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேப் போல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபிரபா...

திருடுப்போன ரூ. 20 ஆயிரத்தை இரண்டு மணிநேரத்தில் கண்டுப்பிடித்த திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசார்

கும்பகோணம், ஜூலை. 05 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் வடக்கு வீதியில் வசிப்பவர் மோகன் வயது 70 இவர் ஓய்வுபெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் ஆவர். மேலும் தற்போது நுகர்வோர் சங்க நிர்வாகியாக உள்ளார். தனது வீட்டின் முன் பகுதியில் சங்க அலுவலகம் வைத்துள்ளார். https://youtu.be/1Wl2umvuaFY இந்நிலையில்...

பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...

திருவாரூர், பிப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...

கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், செப் . 25 - கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் வழங்கும் அலுவலருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் – ...

திருவள்ளூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் ஊராட்சி சம்பந்தமான சில தகவல்கள் கோரி கடந்த 2020 ஆம் ஆண்டு பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக பொது தகவல் அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது ஆனால் மனுவினைப் பெற்றுக் கொண்ட அத்தகவல் அலுவலர் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS