அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...
சென்னை மெரினா கடற்கரையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு மணல் சிற்பம் : ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்...
சென்னை, அக். 27 –
ஊழல் ஒழிப்பு தொடர்பாக சர்தார் வல்லாய் படேல் பிறந்த நாள் அக் 31 வரும் வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு வாரம் கடைப் பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அக். 26 முதல் நவ 1 -2021...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் … மருத்துவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தல்...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று திடீர் என அம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.
மருத்துவமனையின் கட்டமைப்பு, புற மற்றும் உள்...
பழைய நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட பழவேற்காடு அரசு பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் : அப்பள்ளி...
பொன்னேரி, ஜூலை. 17 -
பழவேற்காடு அரசு பள்ளியில் கடந்த 90 – 91 ஆம் ஆண்டில் கல்விப் பயின்ற மாணவர்களின் நேர் முக சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதல் ஒருவருக்கொருவர் தங்களின் பசுமையான பழைய நினைவுகளை அப்போது பகிர்ந்துக் கொண்டு உளம் மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுக்கா,...
காஞ்சிபுரம் மாவட்ட பகுதியில் திருடுப்போன ரூ.28 லட்சம் மதிப்பிலான 217 செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம்...
காஞ்சிபுரம், டிச. 24 -
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடம், ஸ்ரீபெருமந்தூர், சுங்குவார்சத்திரம் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சொல்போன்கள் திருடு போனது தொடரபாக பொதுமக்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளனர்
இந்த நிலையில் செல்போன்கள் பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு...
திருவண்ணாமலை அகமுடையார் துளுவ வேளாளர் அமைப்பின் நிறுவனத்தலைவர் திரிசூல் நாராயணன் நினைவேந்தல் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி,
புகைப்படம் ரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.19-
திருவண்ணாமலை கமுடையார் துளுவ வேளாளர் சமூக அமைப்பின் சார்பில் அதன் நிறுவன தலைவர் பொறியாளர் திரிசூல் நாராயணன் அவர்கள் நினைவேந்தல் மற்றும் திருவுருவ பட திறப்பு விழா திருவண்ணாமலை உண்ணாமலையம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரீடு தொண்டு நிறுவன இயக்குநர்...
தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்கள் : தமிழ்நாடு அம்பேத்கர்...
திருவள்ளூர், மார்ச். 12 -
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அளவிளான ஜூடோ விளையாட்டு போட்டிகள் ராஜஸ்தானில் நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த திருவள்ளூர் மாவட்டம் வெள்ளிவாயல் சாவடி மற்றும் சோழவரம் மற்றும் சேலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த...
வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு கும்பகோணம் போர்டர் டவுன்ஹாலில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மூன்றரை அடி முழுவுருவச் சிலை …
கும்பகோணம், ஜன. 18 -
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் 125 ஆண்டுகளுக்கு முன்பு (1897ல்) வீரவுரை நிகழ்த்திய இடத்தில் (போர்டர் டவுன்ஹாலில்) அவர் பேசிய அதே நாளில், அதே நேரத்தில் (பிப்ரவரி 03ம் நாள் மாலை 5 மணிக்கு) ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில், அவருக்கு ஆறரை...
மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து விரயமாகும் தண்ணீர் … அம்மையார்குப்பம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும்...
அம்மையார்குப்பம், டிச. 28 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள அப்பகுதிக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ளது,
https://youtu.be/_kc9IAPgWeA
இத்தொட்டியில் இருந்து அப்பகுதியில் குடியிருக்கும் 2000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு...
கும்பகோணத்தில் வேட்பாளர் உறுதிமொழியுடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சியின் 38 வார்டு வேட்பாளர் …
கும்பகோணம், பிப். 10 –
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் உறுதி செய்யப்பட்டு 48 வார்டுகளில் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி மக்கள் நீதி மையம்...




















