கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அரியன்வாயல் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவ முகாம் …
மீஞ்சூர், ஜூன். 26 -
முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக இலவச மெகா மருத்துவ சிறப்பு முகாம் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், காயிதேமில்லத் அறக்கட்டளையின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வார்டு அரியன்வாயல் பகுதியில் எம்....
லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் செங்குன்றம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ….
திருவள்ளூர், ஜூன். 26 -
சென்னை - கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குன்றம் அடுத்துள்ள நல்லூர் சுங்கச்சாவடியில் யூ டர்னை அடைத்து விட்டு கட்டாய வசூல் செய்வதாக குற்றம் தெரிவித்து இன்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து விரைந்து நடவடிக்கை...
அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் முதலைக் கடித்து படுகாயம் : மேற் சிகிச்சைக்காக தஞ்சை...
கும்பகோணம், ஜூன். 25 -
கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரை, முதலை கடித்து, படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக முதலையிடம் இருந்து மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...
வட்டிப் பணம் தராததால் பனங்குடி பகுதியை சார்ந்த ஆசிரியரை கடத்தி சென்று தனியறையில் வைத்து மிரட்டிய மூன்று பேர்...
திருவாரூர், ஜூன். 25 -
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகேவுள்ள ஆண்டிப்பந்தல் பனங்குடி கிராமத்தை சார்ந்தவர் சதீஷ், மேலும் இவர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரேவதி 40 என்பவரிடம் ரூ. 3 லட்சத்தை தனது...
கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் திருவிடைமருதூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற...
கும்பகோணம், ஜூன். 23 –
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்காவிற்குட்பட்ட கோட்டூர் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில் இதில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள், மற்றும் விவசாயிகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்...
மீஞ்சூர், ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்...
அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டுள்ள சாமி சிலையை அகற்ற வந்த அரசு அலுவலர்கள் : எதிர்ப்பு கிளம்பியதால் தற்காலிகமாக...
கும்பகோணம், ஜூன். 22 –
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை முதன்மை சாலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் மூன்றுமுகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை சிலர் திடீரென அரசு அனுமதியின்றி அமைத்துள்ளனர்.
இப்பிரச்சினைக் குறித்து திருவிடைமருதூர் வட்டாட்சியா் சுசிலா...
மீஞ்சூர் அருகே உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தால் ஏற்படயிருக்கும் ஆபத்து : விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி...
மீஞ்சூர், ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள ஜெயின் கல்லூரி எதிரே உள்ள உயர் மின்னழுத்த மின் கம்பங்கள் மிகவும் சேதமடைந்து ஆபத்துக்களை விளைவிக்கும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அதுக்குறித்து மின்வாரியம் உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அவர்கள்...
திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் எதிரே நீலப்புலிகள் இயக்கம் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : அடிப்படை...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே இன்று நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அலுவலரின் நடவடிக்கைகளை கண்டித்து, கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இது தொடர்பாக அவ்வியக்கத்தினர் தெரிவிக்கும் போது, திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் கடந்த...
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரைப் பிடிக்க அவரது தந்தையின் இறந்த வீட்டிற்கு முன்பு தேசிய புலாய்வு முகமை...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....























