கும்பகோணம் அருகேவுள்ள சீனிவாசநல்லூரில் நடைப்பெற்ற கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 04 -
கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/fXfAj1rw67w
இத்திட்டத்தின் படி கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் பால்...
குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …
திருவாரூர், ஆக. 09 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...
தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை துறை சார்பாக 3391 உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வு : விதிகளை பின்...
சென்னை, அக். 10 –
தமிழ்நாடு முழுவதும் கடந்த அக் 8 ஆம் தேதி 3391 தனியார் உர விற்பனைக் கடைகளில் திடீர் ஆய்வை வேளாண்மை துறையினரால் நடத்தப் பட்டதில் அதில் 101 கடைகளில் உரக் கட்டுபாட்டு விதிகளை பின் பற்றாததை அக் குழு கண்டறிந்து அக் கடைகளின்...
வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரியும், ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் விவசாயிகள் கும்பகோணத்தில் நடத்திய...
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரியும் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய கோரியும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
https://youtu.be/gt7kBIZPo7E
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் பகுதியில் விவசாயிகள் சம்பா நெல் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
கும்பகோணம் : திருமண்டங்குடி புதிய நேரடி கொள்முதல் சேமிப்புக் கிடங்கு திறப்பு விழா .. தலைமை கொறடா மற்றும்...
கும்பகோணம், ஜன. 24 -
நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பொருட்டு, கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கை, மயிலாடுதுறை எம்பி செ இராமலிங்கம் தலைமையில் அரசின் தலைமை கொறடா கோவி செழியன் திறந்து...
மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா ..
மதுக்கூர், ஜன. 24 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், காரப்பங்காடு ஊராட்சியில் இன்று கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அவ்வட்டார விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நல துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள பத்து ஊராட்சிகளில்...
நெல்லுக்குப் பின் பயிர் சாகுபடி செய்வதுக் குறித்து மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் நடைப்பெற்ற முனைப்பு இயக்கம் :...
தஞ்சாவூர், டிச. 30 –
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரின் வேளாண்மை மானிய கோரிக்கையின்படி தஞ்சை மாவட்டத்தில் வேளாண் விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு குறைந்த செலவில் கூடுதல் வருமானம் கிடைத்திடவும், சம்பா நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்திட ஏக்கர் ஒன்றுக்கு...
பயிர் எதுவானாலும் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனஸ் .. விவசாயிகள் பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...
தஞ்சாவூர், அக். 09 -
தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்தும் அது நோய்க்கிருமிகளை ஈர்த்தும் வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது.
சூடோமோனஸை இந்நேரத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதினால் அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும்...
போதிய தண்ணீர் மற்றும் உரத்தட்டுப்பாட்டின் காரணமாக குடவாசல் பகுதியில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் .....
குடவாசல், ஜூலை. 17 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள மூலங்குடி, கீழஓகை, தண்டலை முதலான கிராமங்களில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், பல இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
https://youtu.be/M2LSp-jzd14
மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் விவசாயிகள்...
பொன்னேரி : விவசாயிகள் தெரிவித்த புகார் மீது கூட்டத்தொடரிலயே நடவடிக்கை எடுத்த வருவாய் கோட்டாச்சியர் .. கோட்டாச்சியரின்...
பொன்னேரி, ஜூன். 24 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி சுப்பிரமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொன்னேரி சுற்று வட்டார...
























