Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுக்கூர் வட்டாரங்களில் பல்வேறு துறைகளின் திட்டங்கள் அதன் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் குறித்து சிறப்பு அலுவலர்...

மதுக்கூர், ஜூன். 15 - தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் அறிவுறுத்தலின் படி தஞ்சை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு துறைகளின் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் செயல்படுத்தும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதற்காக சிறப்பு அலுவலர் செபஸ்டின் பிரிட்டோராஜ் இன்று தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் வட்டாரங்களில்...

கும்பகோணம் : தேசிய கொடியுடன் காந்தியடிகளிடம் மனுக் கொடுத்து உழவர் வீட்டு பிள்ளைகள் புதியவகை கவனயீர்ப்பு போராட்டம்

கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம், அக். 02- கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று...

வீணாக கடலில் கலக்கும் காவேரி நீர் … தடுத்திட அரசுக்கு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்...

கும்பகோணம், ஜூலை. 24 - சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் வீணாக காவேரி நீர் கடலில் கலப்பதை உடனடியாக தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை மூவேந்தர் முன்னேற்ற முன்னணி நடத்தும் என ஸ்ரீதர் வாண்டையார்...

நெல் பயிரைத் தாக்கும் குலைநோயினை கட்டுப்படுத்துவது எப்படி : கன்னியாகுறிச்சி கிராமத்தில் நடைப்பெற்ற வயல் வெளிப் பள்ளியில்...

மதுக்கூர், ஜன. 11 - தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், கன்னியாகுறிச்சி கிராமத்தில் இன்று நெல் பயிரைத் தாக்கும் குலை நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுக் குறித்து அங்கு நடைப்பெற்ற வயல்வெளி பள்ளி பயிற்சியின் போது அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனைகளை மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார். மதுக்கூர் வட்டாரம்,...

கடிச்சம்பாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 32 லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !

கும்பகோணம், ஜன. 29 - கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15 நாட்களாக காத்திருந்த பின்னரும், மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்துவதாகவும், லஞ்சம் தர மறுப்பதால் இன்று...

கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...

தஞ்சாவூர், ஆக. 24 – தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...

மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கும் விழா :...

மதுக்கூர், ஜூலை. 09 - தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் படி உரியக் காலத்தில்  அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடைவரை தேவையான அளவு நீரானது வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து மதுக்கூர்...

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்த பேச்சு வார்த்தை தோல்வி ..

கும்பகோணம், ஜூன். 21 - கும்பகோணம் அருகே  உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. https://youtu.be/cxJBZiLyIoU திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக...

கும்பகோணம் அருகேவுள்ள சீனிவாசநல்லூரில் நடைப்பெற்ற கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி ..

கும்பகோணம், ஆக. 04 - கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பில், கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/fXfAj1rw67w இத்திட்டத்தின் படி கறவை மாடுகளுக்கு தனுவாஸ் கிராண்ட் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் பால்...

குருவை சாகுபடி செழிக்கவும், மழைவளம் பெருகவேண்டியும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நடைப்பெற்ற கந்தசஷ்டி கவசப் பாராயணம் …

திருவாரூர், ஆக. 09 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், எண்கண் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இன்று ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, டெல்டா மாவட்டத்தில் இவ்வாண்டு சாகுபடி செய்யும் குருவை அமோக விளைச்சல் தரவேண்டியும், மேலும் மழைவளம் இப்பகுதியில் கொழிக்கவும், கந்தசஷ்டி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS