ஊத்துக்கோட்டை அருகே தச்சூர் : சித்தூர் சாலை பணிக்காக என சொல்லி மணல் கொள்ளை நடைபெறுகிறதா … இரவு...
திருவள்ளூர், பிப். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ….
திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 126.5 கி.மீ தூரத்திற்கு 6 வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களை சென்னை-கொல்கத்தா தேசிய...
மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
https://youtu.be/RqVQib1jbaA
அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...
வீணாக கடலில் கலக்கும் காவேரி நீர் … தடுத்திட அரசுக்கு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்...
கும்பகோணம், ஜூலை. 24 -
சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடாமல் வீணாக காவேரி நீர் கடலில் கலப்பதை உடனடியாக தடுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்றிணைத்து மிகப்பெரிய போராட்டத்தை மூவேந்தர் முன்னேற்ற முன்னணி நடத்தும் என ஸ்ரீதர் வாண்டையார்...
நெல் பயிரைத் தாக்கும் குலைநோயினை கட்டுப்படுத்துவது எப்படி : கன்னியாகுறிச்சி கிராமத்தில் நடைப்பெற்ற வயல் வெளிப் பள்ளியில்...
மதுக்கூர், ஜன. 11 -
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், கன்னியாகுறிச்சி கிராமத்தில் இன்று நெல் பயிரைத் தாக்கும் குலை நோயினைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பதுக் குறித்து அங்கு நடைப்பெற்ற வயல்வெளி பள்ளி பயிற்சியின் போது அப்பகுதி விவசாயிகளுக்கு ஆலோசனைகளை மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குநர் வழங்கினார்.
மதுக்கூர் வட்டாரம்,...
கும்பகோணம் : தேசிய கொடியுடன் காந்தியடிகளிடம் மனுக் கொடுத்து உழவர் வீட்டு பிள்ளைகள் புதியவகை கவனயீர்ப்பு போராட்டம்
கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், அக். 02-
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று...
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்த பேச்சு வார்த்தை தோல்வி ..
கும்பகோணம், ஜூன். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/cxJBZiLyIoU
திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக...
கும்பகோணம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நாளை நடைப்பெறயிருக்கும் கிராம மகளிர் மற்றும் இளைஞர்களுக்கான அங்கக வேளாண்மையில் திறன்...
தஞ்சாவூர், ஆக. 24 –
தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உழவர் பயிற்சி நிலையம் சாக்கோட்டை தஞ்சாவூர் கிராம இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு நாளை ஆக 25 ஆம் தேதி முதல் ஒருமாத காலத்திற்கு அங்கக வேளாண்மை பற்றிய இப்பயிற்சி வகுப்பு கும்பகோணம் உதவி இயக்குநர்...
கடிச்சம்பாடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு ரூ. 32 லஞ்சம் கேட்டு வற்புறுத்துவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு !
கும்பகோணம், ஜன. 29 -
கும்பகோணம் அருகே உள்ள கடிச்சம்பாடி கிராமத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய 15 நாட்களாக காத்திருந்த பின்னரும், மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 32 வீதம் லஞ்சம் கேட்டு விவசாயிகளிடம் வற்புறுத்துவதாகவும், லஞ்சம் தர மறுப்பதால் இன்று...
மதுக்கூர் வட்டாரத்தில் நடைப்பெற்ற குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் உரங்கள் வழங்கும் விழா :...
மதுக்கூர், ஜூலை. 09 -
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் படி உரியக் காலத்தில் அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு கடைமடைவரை தேவையான அளவு நீரானது வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து மதுக்கூர்...
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் துணை இயக்குநர் ஈஸ்வர் திடீர் ஆய்வு : வேளாண்துறையின் திட்டங்கள் மற்றும் குறுவை...
மதுக்கூர், ஜூன். 17 -
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தற்பொழுது வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் கைத்தெளிப்பான்கள் குறித்து அத்திவெட்டி மற்றும் விக்ரமம் பஞ்சாயத்துக்களில் வேளாண் துணை இயக்குனர் ஈஸ்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண் உதவி அலுவலர்...























