அறந்தாங்கி முக்கம் பகுதியில் நடைப்பெற்ற தென்னை விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் … 200 க்கும் மேற்பட்டோர் கைது...
தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய்,...
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்வதென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்...
தஞ்சாவூர், மார்ச்.23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில்...
திருவாரூர் மற்றும் நீடமங்கலம் இரயில் நிலையங்களில் நடைப்பெற்ற ரயில் மறியல் போராட்டம் : 50 க்கும் மேற்பட்ட...
திருவாரூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
டெல்லியில் நடைப்பெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவாரூர் மற்றும் நீடாமங்கலம் இரயில் நிலையங்களில் விவசாயிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது மத்திய...
கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
















