Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பொன்னேரி : விவசாயிகள் தெரிவித்த புகார் மீது கூட்டத்தொடரிலயே நடவடிக்கை எடுத்த வருவாய் கோட்டாச்சியர் .. கோட்டாச்சியரின்...

பொன்னேரி, ஜூன். 24 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலர் காயத்ரி சுப்பிரமணி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பொன்னேரி சுற்று வட்டார...

தமிழ்நாடு வேளாண்மை துறை கூடுதல் இயக்குநர் சிவக்குமார் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அலுவலர்களின் களப்பணிகள் குறித்து ஆய்வு...

பட்டுக்கோட்டை, ஆக. 10 - தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் கூடுதல் இயக்குனர் சிவக்குமார் நேற்று, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை மதுக்கூர் பேராவூரணி சேதுபாவாசத்திரம் மற்றும் திருவோணம் ஆகிய ஐந்து வட்டாரங்களை சேர்ந்த வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் கலைஞரின் அனைத்து கிராம...

கும்பகோணம் : திருமண்டங்குடி புதிய நேரடி கொள்முதல் சேமிப்புக் கிடங்கு திறப்பு விழா .. தலைமை கொறடா மற்றும்...

கும்பகோணம், ஜன. 24 - நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக இருப்பு வைக்கும் பொருட்டு, கும்பகோணம் அருகே திருமண்டங்குடி பகுதியில் புதிய சேமிப்பு கிடங்கை, மயிலாடுதுறை எம்பி செ இராமலிங்கம் தலைமையில் அரசின் தலைமை கொறடா கோவி செழியன் திறந்து...

‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...

திருவாரூர், ஆக. 01 -   குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது.. அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...

ஜூன் 22 ல் நடைப்பெற உள்ள உலகப்புகழ் வாய்ந்த தேசிய நெல் திருவிழா : திருத்துறைப்பூண்டியில் நடைப்பெற்ற உழவர்கள்...

திருத்துறைப்பூண்டி, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி... இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வாரால் 2006 ஆம் ஆண்டு    தொடங்கி வைக்கப்பட்டு பாரம்பரிய நெல் மீட்பாளர் ஐயா நெல் ஜெயராமன் அவர்களால் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்ற உலக புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா ஆலோசனை கூட்டம் திருவாரூர்...

டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களை பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் : அமர்நாத் ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு டெல்டா மாவட்டங்களில் தொல்லியல் ஆதாரங்களைப் பெறுவதற்கு இன்னும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்தியத் தொல்லியல் துறையின் கண்காணிப்பு தொல்லியலாளர் (சென்னை) அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை,...

மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் கலைஞர் திட்ட கிராமங்களில் நடைப்பெற்ற விவசாயிகளின் தேவை சந்திப்பு முகாம் ..

மதுக்கூர், ஜூன். 08 - மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட மதுக்கூர் வடக்கு விக்ரமம் மற்றும் அத்திவெட்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அனைத்து துறை அலுவலர்கள்  மூலம் விவசாயிகளின் தேவைகளாள விவசாய கடன் அட்டை பெறுதல் மற்றும் pm-kisan பதிவு...

அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...

2.21 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.318.30 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணி துவக்கம் : தமிழ்நாடு...

சென்னை, ஜன. 10 – சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைப்பெற்ற பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட குளிர் பருவ ( ரபி ) பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 2.02 இலட்சம்...

திருவண்ணாமலை : வேளாண்மையில் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்பீடு பெறுவதற்கு இ-அடங்கல் பதிவு அவசியம் .. மாவட்ட ஆட்சித்தலைவர்

திருவண்ணாமலை, ஜன. 24 -    2021ஆம் ஆண்டு ரவி பருவ இதர பயிர்களில் திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துதல் - இ-அடங்களில் பதிவு செய்துள்ளதை உறுதி செய்த பின்னரே இழப்பீடு வழங்கப்படும் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS