Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : தேங்காவிற்கு மத்திய மாநில அரசு உரிய விலை வழங்கிடக் கோரி, நூற்றுக்கணக்கான தேங்காய்களை சாலையில் உடைத்து...

கும்பகோணம், ஜூலை. 08 - கும்பகோணத்தில் தென்னை விவசாயிகளுக்கு, உரித் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்குரிய நியாயமான விலை கிடைத்திட மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க கோரி தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் செங்கொடிகளுடன்,  திரண்டு நூதன முறையில், தேங்காய்களை...

வங்கிகளில் ரூ. 500 கோடி கரும்பு விவசாயிகள் பெயரில் கடன் வாங்கிய கரும்பு ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை...

கும்பகோணம், ஜன. 27 - கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் என்ற சர்க்கரை ஆலை இயங்கி வந்தது.  இந்த நிலையில் அந்த ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தை காரணம் காட்டி மூடப்பட்டது. https://youtu.be/gFkxnS1yqM0 அதனால், அவ்வாலையில்  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரவைக்கு கரும்பு வழங்கிய...

சிதறு தேங்காய் உடைத்து கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், மே. 24 - கொப்பரை தேங்காய் கொள்முதலை ஒன்றிய அரசு, கிலோ ஒன்றுக்கு ரூபாய் 150 வீதம் மேற்கொள்ளவும்,  தமிழக அரசும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் தேங்காய்களை கொள்முதல் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலில், சிதறு தேய்காய் உடைத்து...

இயற்கையான காய்கறி உணவு வகைகளை பயிரிட அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்கும் விழா ..

மீஞ்சூர், ஜூலை. 07 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி உணவு வகைகளை பயிரிடுவதர்கான  கிராமப் பெண்களுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற துணைத்...

ரூ. 463 கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணைப் பணிகள் .. நேரடிக் கள...

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… தமிழ்நாட்டின் ஏழு மாவட்டங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன்  உயர்நீதி மன்ற உத்திரவின் பேரில் ரூ. 463 கோடி மதிப்பிலான கதவணைப் பணிகள் 95 சதவீதம் நிறைவுப் பெற்ற நிலையில் தற்போது ஆமை...

அம்மையார் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்த காவிரி நதிநீர் உரிமையை … ஸ்டாலின் அரசு...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், புதிய ரயில் நிலையம் முன்பாக, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5500-ஐ அரசு...

விவசாயிகளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் பெய்த திடீர் மழை …

ஊத்துக்கோட்டை, மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி https://youtu.be/myDlH1mHMhY திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால்...

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாப் பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...

பாபநாசம், ஏப். 4 - மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழுவது...

விவசாயிகளின் உரத்தேவை கருதி 90 ஆயிரம் மெ. டன் யூரியா தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி :...

சென்னை, டிச. 01 – தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த...

பொன்னேரியில் மாவட்ட அளவிலான வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகாம் …

பொன்னேரி, மார்ச். 15 -  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விவசாயிகள் பயிற்சி முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொன்னேரி உழவர் உற்பத்தி நிறுவன தலைவர் விஜயகுமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து தமிழ்நாடு மாநில...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS