தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடப்பாண்டுக்கான நெல் சாகுபடியில் ஈடுபட துவங்கிய விவசாயிகள் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
டிராக்டர் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் மூலம் "நல்லேறு உழுது" மேற்கொண்ட விவசாயிகள் இன்று விதை நெல்லை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து உழுத வயலில் விதை நெல்லை தெளித்து நடப்பாண்டுக்கான விவசாயப் பணிகளை துவங்கினார்கள்.
சித்திரை மாதத்தில் முகூர்த்த நாள்...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
மன்னார்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மெத்தனப் போக்கால், குவிந்து வரும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் :...
மன்னார்குடி, பிப். 01 -
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில், கடைமடை பாசன மாவட்டமாகயிருக்கும் திருவாரூர் மாவட்டம், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள மாவட்டமாகும்.
மேலும் இம்மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் அறுவடை செய்யும்...
காரமேடு கிராமத்தில் விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் : தீயணைப்பு துறையினரின் நீண்ட நேர போராட்டத்திற்கு...
கும்மிடிப்பூண்டி, மே. 10 -
கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள காரமேடு கிராமத்தில் இன்று விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணற்றில் புள்ளி மான் ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனை நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு துறையினர் சாதுரியமாக மீட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ஈகுவார் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காரம்பேடு கிராமத்தில் கிணற்றில்...
கும்பகோணம் : பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பணமான ரூ.1200 கோடியை விடுவித்திடக் கோரி ரயில் நிலையம்...
கும்பகோணம், ஜூன். 02 -
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு ரூபாய் ஆயிரத்து 200 கோடியை உடனடியாக வழங்க கோரி கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தேசிய கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
https://youtu.be/3PWhm_N9J3M
தமிழகம் முழுவதும் பல நூறு கோடி...
விளைச்சல் மண்ணுக்கு வனப்பும் தரும் வளமும் தரும் … சணப்பு !
மதுக்கூர், ஜூன். 05 -
மதுக்கூர் வட்டாரத்தில் தற்பொழுது கோடை நெல் அறுவடை மற்றும் 50 சதவீத குறுவை நடவு முடிந்து உள்ளது. விவசாயிகள் தற்பொழுது மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் குறுவை சாகுபடி பரப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு குறுகியகால ரகங்களான நெல்...
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலைமுதல் பெய்து வரும் மிதமான மழை : வானம் பார்த்து உழவு செய்யும்...
திருவாரூர், டிச.16 -
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று மிதமான மழையும் நாளை கன மழை பெய்யும் என தெரிவித்திருந்தது அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் திருவாரூர் மன்னார்குடி வலங்கைமான் குடவாசல் நன்னிலம் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரமும், வாழை, மற்றும் கரும்புக்கு ரூ 2 லட்சமும் இழப்பீடு வழங்க...
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் தனியார் மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு வன்னியர் சங்கநிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்ரமணியன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு கூட்டம், நிர்வாகிகளுக்கான விருப்ப மனு வழங்கினர்....
மதுக்கூர் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் சிறப்பு வேளாண் மேலாண்மை குழுக்கூட்டம் : கிராம முன்னேற்றத்திற்கான...
மதுக்கூர், மே. 10 -
இன்று மதுக்கூர் வட்டாரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு உட்பட்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது.
இக் கூட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள மதுக்கூர்...
























