தஞ்சாவூர் : மதுக்கூர் வட்டார இயற்கை விவசாயிகளுக்கு நற்செய்தி .. நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள்...
புதுக்கோட்டை, ஆக. 21 -
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் இயற்கை விவசாயத்தில் ஈடுப்பட்டு வரும் விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் மதுக்கூர் வட்டாரத்தில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் கருடன் சம்பா கருப்பு கவுனி...
நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
விவசாயிகளுக்கு நெல்லிற்கான குறைந்தப் பட்ச ஆதார விலையுடன் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையினை சேர்த்து வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை...
சென்னை, ஆக. 29 –
விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு குறைந்த பட்ச நெல்லிற்கான ஆதார விலையுடன் விவசாயிகளுக்கு அரசின் ஊக்கத் தொகையினையும் சேர்த்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் காரீப் பருவம் 2002 –...
கும்பகோணம் : உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி 37 ஆம் ஆண்டு நினைவுத்தினம் … ஏராளமான உழவர்கள் வீரவணக்கம்
கும்பகோணம், டிச. 21
கும்பகோணம் அருகே வலையப்பேட்டை மாங்குடி பகுதியில் பதினோறு ஆண்டு காலம் அமைதி வழியில், அறவழி போராட்டம் நடத்தி, இந்திய உழவர் பெருமக்களுக்கு மின்மானிய உரிமையை பெற்று தந்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, ஏராளமான விவசாயிகள், அவருக்கு...
கைகளில் மக்காசோள பயிர்களை ஏந்திக்கொண்டு கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலக வாயலில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் !
கும்பகோணம், ஜூலை. 05 -
பயிர் காப்பீட்டிற்காண இழப்பீட்டினை காலதாமதமாக வழங்கினால், அதனை வட்டியுடன் வழங்க வேண்டும் என சட்ட விதிகள் இருந்த போதும் அதனை வழங்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன அதனை கண்டித்தும், மக்கா சோளத்திற்காண இழப்பீட்டினை முழுமையாக வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு பயிர்...
கும்பகோணம் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து சட்டவிரோதமாக லாரியில் கொண்டு வரப்பட்ட பத்தரை டன் நெல் மூட்டைகள் லாரியுடன்...
கும்பகோணம், செப். 11 -
கும்பகோணம் அருகே நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளி மாவட்டத்தில் இருந்து சட்டத்துக்கு விரோதமாக எடுத்துவரப்பட்ட 10½ டன் நெல் மூட்டைகளோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/ghPqMJUSJYs
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,...
ட்ரோன்கள் மூலம் இலவசமாக வலங்கைமான் பகுதி விவசாய நிலங்களில் தெளிக்கப்பட்ட உரம்
திருவாரூர், டிச. 30 -
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நீர் நுட்ப மையம் கண்காணிப்பு மூலம், வலங்கைமான் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல்...
விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் கண்டன முழக்கம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்த விவசாயிகள் …
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில் விவசாயிகள் கூட்ட அரங்கில் எழுந்து நின்று தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
https://youtu.be/zntd6xOYoCQ
அப்போது...
சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயி அரசுக்கு கோரிக்கை …
திருவள்ளூர், மார்ச். 22 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன், சீனு ..
திருவள்ளூர் மாவட்டம், வடமதுரை ஊராட்சிக்குட்பட்ட கீழ் மாளிகை பட்டு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாபு மேலும் அவருக்கு கீழ் மாளிகை பட்டு பகுதியில் ஆரணி ஆற்றின் அருகே சுமார் 4.5 ஏக்கர் பரப்பளவு விவசாயநிலம் உள்ளது....
மன்னார்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மெத்தனப் போக்கால், குவிந்து வரும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் :...
மன்னார்குடி, பிப். 01 -
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில், கடைமடை பாசன மாவட்டமாகயிருக்கும் திருவாரூர் மாவட்டம், முற்றிலும் விவசாயத்தை மட்டுமே சார்ந்துள்ள மாவட்டமாகும்.
மேலும் இம்மாவட்டத்தில் விவசாயத்தை சார்ந்து இலட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகள் அறுவடை செய்யும்...
























