Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஒரே நாளில் மதுக்கூர் வட்டார 30 விவசாயிகளின் 30 ஏக்கர் வயலில் ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு...

மதுக்கூர், டிச. 07 - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரியின் முதல்வர் டாக்டர் வேலாயுதம் அறிவுரை படியும் பேராசிரியர் மற்றும் திட்ட இயக்குனர் டாக்டர் மதியரசன் வழிகாட்டுதல்படியும் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிக்கும் செயல் விளக்கம் மதுக்கூர் வட்டாரம் நெம்மேலி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. https://youtu.be/XMxg5w_CKTY தமிழ்நாடு...

விவசாயிகளின் உரத்தேவை கருதி 90 ஆயிரம் மெ. டன் யூரியா தூத்துக்குடி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி :...

சென்னை, டிச. 01 – தமிழக விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவு தரமான விதைகளையும், மற்றும் இராசாயன உரங்களையும் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உரிய காலத்தில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நடப்பாண்டு பெய்த...

தஞ்சாவூரில் விவசாயிகள் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளு …

தஞ்சாவூர், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... மேகதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரி மேலாண்மை ஆணைய நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. https://youtu.be/hWnz9go_9PE தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள்  காவிரி மேலாண்மை ஆணையம்...

கரை வலுவிழந்து வீணாகும் பரனேரி தண்ணீர் : உடைப்பை தடுத்திடும் துரிதப்பணியில் பொதுப்பணித்துறை ..

காஞ்சிபுரம், டிச. 30 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட பரனேரி உள்ளது. இவ் ஏரி பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் இந்த ஏரியானது நிரம்பி முழு கொள்ளளவை எட்டினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர்...

வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ..

பட்டுக்கோட்டை, ஏப். 20 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலூகா மதுக்கூர் வட்டார வயல்வெளிப்பள்ளி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு கையேடு மற்றும் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தில் புலவஞ்சி. மஹாதேவபுரம், புளியங்குடி, மதுரபாஷினிபுரம்,...

ஆலத்தூர் ஊராட்சியில் நடைப்பெற்ற குருவை தொகுப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்கும் நிகழ்ச்சி...

மதுக்கூர், ஜூலை. 16 - மதுக்கூர் வட்டாரத்திற்கு உட்பட்ட ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் தொகுதியில் உழவன் செயலியின் மூலம் ஆவணங்கள் பதிவு செய்த குருவை விவசாயிகளின் விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ரூபாய் 2466  க்கு ஒரு மூட்டை யூரியா ஒரு மூட்டை...

5000 ஏக்கர் எள் பயிர்கள் 4 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையில் நனைந்து கடும் பாதிப்பு : திருவாரூர்...

திருவாரூர், மே. 08 - திருவாரூர் மாவட்டம் மூன்று போகம் விளையக்கூடிய விவசாய பூமியாகும், மேலும் இப்பகுதி பெரும்பான்மையாக ஆற்றுப் பாசன வசதிக் கொண்டதாகும். இதில் அப்பகுதி விவசாயிகள் சம்பா மற்றும் குறுவை கால சாகுபடியாக நெல் பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். மேலும் கோடைக்கால பயிராக அப்பகுதி பெரும் நிலந்தார்கள்...

கும்பகோணம் : எருமை மாட்டிடம் மனுக் கொடுத்து நூதனமுறையில் போராடும் கரும்பு விசாயிகள்..

எருமை மாட்டிடம் மனுக்கொடுத்து நூதனமுறையில் 8 வது நாளாக  திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் கரும்பு விவசாயிகள் .. https://youtu.be/ZC2xN-tNtjo திருமண்டங்குடி, டிச. 07 - கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து  கரும்பு விவசாயிகள் 8 வது நாளாக நூதன...

இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...

திருவாரூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...

குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் பெய்த கனமழையால் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது

திருவாரூர், ஆக. 25 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் நன்னிலம் தாலுகா பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வந்த கனமழையின் காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS