Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...

கும்பகோணத்தில் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து ...

கும்பகோணம், ஜூலை. 26 - கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய, ரூபாய் ஆயிரத்தி 200 கோடி இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டிற்குரிய பயிர்காப்பீடு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததை கண்டித்தும், கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாக வழங்கிய இழப்பீடுகளுக்கான வட்டித்தொகையை வழங்காததை கண்டித்தும், விவசாயிகள்...

தேர்வு செய்யப்பட்ட 500 விவசாயிகளுக்கு 8 வகையான வரப்பு பயிர் பழவகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சி : பெரியஓபுளாபுரம்...

திருவள்ளூர், செப். 08 - திருவள்ளூர் மாவட்டம் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செவ்வந்தி மனோஜ் ஏற்பாட்டில் தோட்டக்கலை சார்பாக கடந்த 2020 - 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எட்டு ஊராட்சிகளை சேர்ந்த 500 விவசாயிகளுக்கு எட்டு வகையான (வரப்பு பயிர்) பழ...

மதுக்கூர் : தென்னை உற்பத்தியைப் பெருக்க .. விவசாயிகளுக்கு , அரசின் நூறு சதவீதம் பின்னேற்பு மானியத்துடன் தேனீ...

புதுக்கோட்டை, ஆக. 02 - புதுக்கோட்டை மாவட்டம் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞர் திட்டத்தில் பஞ்சாயத்து தென்னை விவசாயிகளுக்கு 100% பின்னேற்பு மானியத்தில் தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில்  மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வழங்கினார். மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...

உலகில் முதல்முறையாக தமிழின் பெருமை மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக, புதிய முயற்சி மேற்கொண்ட மலையப்பநல்லூர் விவசாயி...

கும்பகோணம், ஜூலை. 07 - கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூரில் உலகிலேயே முதன் முறையாக விவசாயத்தில் திருவள்ளுவர் உருவத்தை வயலில் நடவு செய்து புதிய முயற்சியை மேற்கொண்ட இயற்கை விவசாயியை அரசு தலைமை கொறடா நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். https://youtu.be/E4LQl6PbNtE கும்பகோணம் அருகே உள்ள மலையப்பநல்லூர் கிராமத்தில் உலகிலேயே...

சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்...

சீர்காழி, மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல்...

சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில்...

மயிலாடுதுறை, மார்ச். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், சிறப்பு தூர்வாறும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 68 வாய்க்கால் கால்வாய்களில் 689 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.10 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகளுக்கான தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர்...

ஆடுதுறை பேரூராட்சியில் நடைப்பெற்ற குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : நூறு சதவீத மானியத்தில்...

கும்பகோணம், ஜூலை. 08 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் – 2022ம் ஆண்டு சார்பாக, இலவசமாக 100 சதவிகித மானியத்தில் இரசாயன உரங்களை அரசு தலைமை கொறடா விவசாயிகளுக்கு வழங்கினார். https://youtu.be/iceSyN1gRaI கும்பகோணம்...

கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு ..

தஞ்சாவூர், அக். 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன்சேவியர் கடந்த (17.10.2022) அன்று ஆய்வு மேற்க்கொண்டார்கள். நடப்பு சம்பா...

குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் துகிலி, கோட்டூர், திருலோகி வட்டார விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் விவசாய இடுப்பொருள்கள்...

கும்பகோணம், ஜூலை. 17 - கும்பகோணம் அருகே உள்ள துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இடுப்பொருள்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவினை அரசுத்தலைமைக்கொறடா தொடங்கி வைத்து இடுப்பொருள் தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கினார். https://youtu.be/3Vdpd0vaXtc துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS