காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
உணவை மருந்தாக உண்ணுங்கள் இல்லையெனில் மருந்தை உணவாக உண்ணும் நிலை வரும் : முனைவர் கண்ணன் குமாரசுவாமி
சென்னை, அக். 20 -
நாம் அறிந்து கொள்ள ஆயிரமாயிரம் நமக்கு பயன் தரும் செய்திகள் உலகில் உள்ளது. அதுவும் நம்மருகிலும் வந்து கடந்து செல்வதும் உண்டு, ஆனால் அதனை அறிந்துக் கொள்ள நாம் சில நேரங்களில், தவறி விடுவதும் உண்டு. அதனால் நாம் அதற்கான தேவைகள் நமக்கு...
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...
விவசாய சங்கம் சார்பில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் : அறுவடை செய்த நெல்லினை எடுத்துச் செல்ல விடமால் தடுத்த...
கும்பகோணம், ஆக. 21 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருப்புறம்பியம் மேல தெருவை சேர்ந்தவர் சிவசங்கரன் இவர் சுமார் 2 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு போதுமான தண்ணீர் இல்லாமலும் அறுவடையின் போது மழையினால் பாதிக்கப்பட்டும் மிஞ்சிய நெல்லினை அறுவடை செய்து டிராக்டர் மூலம் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச்...
குத்தகை சாகுபடி உழவர்கள் ஆலோசனைக் கூட்டம் : பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் குத்தகை சாகுபடி செய்கின்ற உழவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம், அக். 19 -
கும்பகோணத்தில் ரோட்டரி ஹாலில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் விமலநாதன் தலைமையில் நடைபெற்றது....
ட்ரோன்கள் மூலம் இலவசமாக வலங்கைமான் பகுதி விவசாய நிலங்களில் தெளிக்கப்பட்ட உரம்
திருவாரூர், டிச. 30 -
நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பாக, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் நீர் நுட்ப மையம் கண்காணிப்பு மூலம், வலங்கைமான் பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களுக்கு இலவசமாக ட்ரோன்கள் மூலமாக உரம் தெளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இயங்கி வரும் வேளாண் அறிவியல்...
பயிர்களுக்கு யூரியா உரத்தேவையை குறைப்பதற்கான உன்னதமான தொழில்நுட்பம் : விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி தகவல்...
புதுக்கோட்டை, ஆக. 20 -
மதுக்கூர் வேளாண் உதவி இயக்குநர் திலகவதி விவசாயிகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பயிர்களுக்கு தேவையான யூரியா உரத்தினை எவ்வாறு குறைக்கலாம் என்பது பற்றியும், மேலும் வேளாண் துறையின் சார்பில் பரிந்துரைக்கும் யூரியா உரத்தின் அளவினை விட பயிர்களுக்கு அதிகப்படியான அளவில் இட்டால் பயிர்களுக்கு...
குருவை சாகுப்படிக்காக தூத்துக்குடியில் இருந்து மயிலாடுதுறை இரயில்வே நிலையத்திற்கு வந்த 1289 மெ.டன் உரம்…
மயிலாடுதுறை, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம், இன்று ரயில் நிலையத்திற்கு குருவை சாகுபடி பணிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து 1289 மெட்ரிக் டன் உரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அதனை லாரிகள் மூலம் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என வேளாண்...
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாப் பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...
பாபநாசம், ஏப். 4 -
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழுவது...
கும்பகோணம் கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : கருப்பு பேஜ் அணிந்தும் கண்களை...
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ரூ.1500 கோடி அளவிலான பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கான இழப்பீடு தொகையினை விவசாயிகளுக்கு வழங்காததைக் கண்டித்து விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டும் கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் கண்டன...



















