திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …
திருவாரூர், ஜூன். 28 -
திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...
சரியான வடிகால் மற்றும் சட்ரஸ் இல்லாததால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சாகுபடி விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவாதாக விவசாயிகள்...
திருவாரூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ளது மேலராமன் சேத்தி எனும் கிராமம். மேலும் அக்கிராம மட்டுமில்லாது பிலாவடி, கண்டிர மாணிக்கம், மேல ராமன் சேத்தி, சீதக்கமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் திருமலை ராஜன் ஆற்றில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் பெறுகிறது. அந்த...
கல்லணை கால்வாயில் தண்ணீரை திறந்து விட்டு காய்ந்து வரும் சம்பா நெற்பயிர்களை காப்பாற்றுங்கள்… கோரிக்கை முழக்கம் எழுப்பி...
தஞ்சாவூர், பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு காய்ந்து கருகி வரும் நிலையில் தமிழக முதல்வர் கடந்த வாரம் திருவாரூர் நாகை மாவட்டங்களில் காயும் சம்பா பயிரை காப்பாற்ற இரண்டு டிஎம்சி தண்ணீர் திறக்க...
திருமண்டங்குடி சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்த பேச்சு வார்த்தை தோல்வி ..
கும்பகோணம், ஜூன். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை குறித்து இன்று தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. புதிய நிர்வாகம் ஆலையை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/cxJBZiLyIoU
திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக...
கும்பகோணம் : தேசிய கொடியுடன் காந்தியடிகளிடம் மனுக் கொடுத்து உழவர் வீட்டு பிள்ளைகள் புதியவகை கவனயீர்ப்பு போராட்டம்
கும்பகோணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி காந்தி சிலை முன்பு கையில் தேசிய கொடியுடன் உழவர்களின் பிள்ளைகள் காந்தியிடம் மனு கொடுத்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், அக். 02-
கும்பகோணத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் இன்று...
3 வது நாளாக தொடரும் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து நடைப்பெறும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டகுடி திருஆருரான் சர்க்கரை ஆலை முன்பு 3வது நாளாக கரும்பு விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு போட்டு கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/kckB500ANMY
திருமண்டங்குடியில் திருஆருரான் சர்க்கரை ஆலையின் முன்பாக விவசாயிகள் 5அம்ச கோரிக்கைகளை ...
5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள இளம் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேதனை...
மயிலாடுதுறை, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சாகுப்படி செய்யப்பட்டுள்ள குறுவை இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இந்த...
குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் துகிலி, கோட்டூர், திருலோகி வட்டார விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் விவசாய இடுப்பொருள்கள்...
கும்பகோணம், ஜூலை. 17 -
கும்பகோணம் அருகே உள்ள துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நூறு சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு இடுப்பொருள்கள் வழங்கும் விழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவினை அரசுத்தலைமைக்கொறடா தொடங்கி வைத்து இடுப்பொருள் தொகுப்பினை விவசாயிகளுக்கு வழங்கினார்.
https://youtu.be/3Vdpd0vaXtc
துகிலி கோட்டூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்...
நன்னிலம் அருகே நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளரிடம், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ..
திருவாரூர், செப். 14 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தில் கடந்த செபடம்பர் 2 ஆம் தேதி தற்காலிக அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்நிலையில், நெல் கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டு 12 நாட்களாகியும் நேற்று வரை பணியாளர்கள் யாரும் வரவில்லை.என கூறப்படுகிறது....
தஞ்சாவூர் பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குநர் மற்றும் ஆய்வாளர் ஆய்வு...
தஞ்சாவூர், ஆக. 05 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர். விநாயகமூர்த்தி மற்றும் தஞ்சாவூர் விதை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் ஆய்வு நடத்தினார்கள்.
இம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில், நெல் நாற்றங்கால் மற்றும் நடவு பணிகளில்...

























