கண்டெய்னர் லாரி மீதுயேறி கண்டன பொதுக்கூட்டம் நடத்திய திருவள்ளூர் அதிமுகவினர் … கண்டெய்னர் லாரியின் சாவியை காவல்துறையினர் எடுத்ததால்...
திருவள்ளூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், கண்டெய்னர் லாரி மீது ஏறி அதிமுகவினர் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அப்போது லாரியின் சாவியை காவல் துறையினர் எடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு...
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..
காஞ்சிபுரம், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...
கொண்டைக்கரையில் தே.மு.தி.க. சார்பில் நடைப்பெற்ற நீர் மோர் பந்தல் திறப்பு விழா …
மீஞ்சூர், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரையில் தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது.
கொண்டக்கரையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களுக்கு இளைப்பாற்றும் வகையில், குளிர் தரும் நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்ற...
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் ….
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுபடுத்த தவறி விட்டதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/S7nMF1SwfmU
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் பலிக்கு பொருப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். எனவும், மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய...
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...
காஞ்சிபுரம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...
வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...
சீர்காழி, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...
அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மற்றும் பாமக இடம் பெறாததற்கே கையெடுத்து கும்பிட வேண்டும் : பொன்னேரி தேர்தல்...
பொன்னேரி, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்திட வேண்டும் என்பதற்காக தேமுதிகவின் வங்கி கணக்குகளை முடக்கி பாஜக...
பொன்னேரி நகர அதிமுக சார்பில் நடைப்பெற்ற தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் எடப்பாடி பிறந்த தின விழா...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி அண்ணா சிலை அருகில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்குதல் மற்றும் தண்ணீர் பந்தல்...
கும்பகோணம் மாநகரில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் …
கும்பகோணம், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநரில் அதிமுக சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. அதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் எதிர் வருகிற 24 ஆம் தேதி மாசிமகம் அன்று வருவதை முன்னிட்டு, அவ்விழாவினை...
திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மயிலாடுதுறையில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
மயிலாடுதுதறை, மார்ச். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைத்து எதிர்காலத்தை சீர்குலைக்கின்ற வகையில் தலை விரித்தாடும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன...
























