Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி

கும்பகோணம், நவ. 16 - ஐப்பசி கடைமுழுக்கை முன்னிட்டு இன்று கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி பஞ்சமூர்த்திகளுடன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளள் நிகழ்ச்சி கொரோனா குறித்த, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, திருக்கோயில் வளாகத்திலேயே, அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அஸ்திரதேவரை சிவாச்சாரியார் மும்முறை அண்டா நீரில் முக்கி...

ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ குபேரலட்சுமி கோயில் குரு மகா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை, அக். 28 - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல்...

ஆர்.கே.பேட்டை : ஸ்ரீபக்த ஆஞ்சநேய கோயில் கும்பாபிஷேகம் : திருத்தணி எம்.எல்.ஏ பங்கேற்பு

ஆர்.கே.பேட்டை, அக். 26 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வி புதூர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இக்...

மாமண்டூர் வடபாதி ஸ்ரீ பூமாத்தம்மன் ஆலய சிறப்பு …

தொண்டைவளநாடு என ஔவை பிராட்டியாரால் பாடி புகழப்பெற்ற "செங்கல்பட்டு" மாவட்டத்தில், மண்ணில் சிறந்ததோர் மதுராந்தகம் என போற்றி புகழப்படும்  ஏரிகாத்தராமன் புகழ் "மதுராந்தகம்" தாலுக்காவில், கிராம எண்: -6- மாமண்டூர் ஊராட்சியில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ள  வந்தாரை வாழவைக்கும் ஸ்தல சிறப்புமிக்க "வடபாதி கிராமம்" இந்த ஊரை...

கும்பகோணம்: சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம், சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம், செப் . 17 - கும்பகோணம் அருகேயுள்ள அண்ணலக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள சாந்த சற்குண காளியம்மன் திருக்கோயில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS