தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் … இரு நூறு ஆண்டுகளுக்கு பின் கும்பகோணம் மேலக்காவேரியில் நடைப்பெற்றது ..
கும்பகோணம், மார்ச். 13 -
கும்பகோணம் மேலக்காவேரி, தாளமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், இரு நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று, சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
https://youtu.be/MCfy0oMDje0
கும்பகோணம் மேலக்காவேரி பெரும்பாண்டி பகுதியில் பிரசித்தி பெற்ற, சுடலை காக்கும், தாளமுத்து மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது,...
அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு ராஜவீதி உலா … காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்...
காஞ்சிபுரம், மார்ச். 13 -
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது
ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலையில் ஏகாம்பரநாதர் பல்வேறு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றார்
ஏகாம்பரநாதர் கோவிலில் 6...
ஸ்ரீவைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா .. பெரவள்ளூர் கிராமத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது...
பொன்னேரி, மார்ச். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டுகாலம் பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன்...
ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்சவ திருவிழா கும்பகோணத்தில் தொடங்கியது
கும்பகோணம், மார்ச். 10 -
108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ தொடக்கமாக இன்று தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/I3gpGZDgOk4
கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார்...
நாச்சியார்கோவில் ஸ்ரீசீனிவாசபெருமாள் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் பங்குனி தேர்விழா தொடங்கியது ..
கும்பகோணம், மார்ச். 10 -
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் கும்பகோனம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/YcuRe9d9SJQ
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவல்லிதாயார் சமேத...
கொடியேற்றத்துடன் தொடங்கியது.. திருபுவனம் ஸ்ரீகம்பகரேஸ்வரர் திருக்கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் ..
கும்பகோணம், மார்ச். 09 -
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில் உருத்திரபாத திருநாள் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
https://youtu.be/HVxJTAIxL24
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்கு சொந்தமான திருபுவனம் கம்பகரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயில் பல்வேறு இன்னல்களை...
கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர பிரமோற்சவம் கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கியது ..
கும்பகோணம், மார்ச். 09 -
இத்திருக்கோயிலில்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தேவாரப்பாடல் பெற்றதும், ஆதிசேஷன் இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்ற தலமாக விளங்கும் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலின் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
https://youtu.be/OJaufHeW4IY
கும்பகோணம் பிரகன்நாயகி சமேத ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்ற...
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர பெருவிழா : இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
காஞ்சிபுரம், மார்ச். 8 -
கோயில் நகரம் என புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில் அருள்மிகு ஏலவார்குழலி எனும் காமாட்சியம்மை இடங்கொண்ட ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயில் கிபி 15-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டதாக...
தராசுபுரத்தில் மகாசிவாரத்திரியை முன்னிட்டு ஆதி தீமிதி திரௌபதியம்மன் திருக்கோயில் தீமிதி திருவிழா !
கும்பகோணம், மார்ச். 02 -
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் ஆதி தீமிதி திரௌபதியம்மன்; திருக்கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு 181வது ஆண்டாக நடைபெற்ற தீமிதி திருவிழாவில், ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பய பக்தியோடு தீ மிதித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி மகிழ்ந்தனர்.
https://youtu.be/B5aoDxYMez8
கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற பழமையான...
பாபநாசம் 108 சிவாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவாலயத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை
கும்பகோணம், மார்ச். 01 -
ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குமனன், ஸ்ரீஅனுமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்கள் ஒரு இடத்தில் அமையப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமானோர் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்ததுடன், திருக்கோயிலை விடிய விடிய 108 முறை கிரிவலமாக பிரகார உலா...

























