கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..
கும்பகோணம், மே. 28 –
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
https://youtu.be/eu_mSwaONXs
தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...
கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...
மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய...
கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி
தஞ்சாவூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...
கும்பகோணம் : விஜயேந்திர படித்துறையில் காவிரி தண்ணீர் வந்ததைத் தொடர்ந்து மலர் தூவி விஜயேந்திர மடத்தினர் வரவேற்பு
கும்பகோணம், மே. 31 -
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல் ஜூன் 12ம் தேதியோ அல்லது அதன் பிறகோ தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால்,...
பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114வது ஆண்டு பங்குனி திருநடனப் பெருவிழவை முன்னிட்டு நடைப்பெற்ற...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114 வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழாவினை முன்னிட்டு அத்திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றம் மற்றும்காப்பு கட்டுதலுடன் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக இன்று, கொடிமரத்திற்கு மஞ்சள் பொடி...
சுவாமிமலை திருக்கோயிலில் 2022 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அறுபது படி சிறப்பு பூஜை .. மகா தீபமேற்றி ஆராதனை...
கும்பகோணம், ஜன. 1 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலை, அறுபது தமிழ் வருட தேவதைகளும் அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். இதில் இன்று “2022” ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு விஷேச திருப்படி பூஜை...
85 ஆண்டுகளுக்கு பின் நடைப்பெற்ற திருவெள்ளியங்குடி அருள்மிகு ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ கட்டுத் திருத்தேரோட்டம்...
கும்பகோணம், மே. 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவெள்ளியங்குடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கோலவில்லி இராமர் திருக்கோவிலாகும், இத்திருக்கோயிலில் கடந்த 85 ஆண்டுகளுக்கு பிறகு, நேற்று, வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அத்திருக்கோயிலில் கட்டு தேரோட்டம் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், தமிழ்நாடு அரசு இந்து...
திரளான பக்தர்கள் பங்கேற்ற கும்பகோணம் அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் : தேர் வடம் பிடித்திழுத்து பக்தர்கள் சுவாமி...
கும்பகோணம், மார்ச். 05 -
கும்பகோணத்தில் நடைப்பெற்று வரும் மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு, அத்திருவிழாவின் பகுதியாக நடைப்பெற்ற அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில் திருத்தேரோட்டம் நடைப்பெற்றது. அந்நிகழ்வில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் அத்தேரோட்ட விழாவில் பங்கேற்று தேரின் வடம் பிடித்திழுத்து சுவாமி தரிசனம்...
வேப்பத்தூர் அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 06 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் வட்டம் வேப்பத்தூரில் உள்ள அலர்மேல் மங்கா பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/lfpeE_HhRPY
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம்,...
சிங்காரம் தோப்பு கிராமத்தில் நடைப்பெற்ற 9 நவகாளிகளின் திருநடன வீதிவுலா …
கும்பகோணம், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ்…
கும்பகோணம் மாநகரம், சிங்காரம் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 34 ஆம் ஆண்டு கோடாபிஷேகத்தை முன்னிட்டு 9 நவகாளிகளின் திருநடன வீதி உலா வெகுச்சிற்பாக நடைபெற்றது.
https://youtu.be/JeQ642zYviE
சிங்காரத் தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஜோதி தந்த முத்து இறக்கும் முத்து...

























