முத்தியால்பேட்டை மூலஸ்தம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா உற்சவம்… மலர்களால் அலங்காரிக்கப்பட்ட சப்பரத்தில் மூலஸ்தம்மன் எழுந்தருளி...
காஞ்சிபுரம், ஆக. 03 -
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மூலஸ்தம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கூழ்வார்த்தல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
https://youtu.be/FNP3oU9-vLE
அதனைப் போன்று இந்தாண்டும் ஆடி மாதம் 3 வது ஞாயிற்று கிழமையன்று மூலஸ்தம்மன் திருக்கோவிலில்...
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி திருக்கோயில் உள்ளிட்ட மூன்று திருக்கோயில்களில் நடைப்பெற்ற கொடியேற்றத்துடன் தொடங்கிய பெருவிழா...
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
மாசிமக பிரமோற்சவத்தை முன்னிட்டு, நேற்று கும்பகோணம் மாநகரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசக்ரபாணிசுவாமி, ஆதி வராகப் பெருமாள், ராஜகோபால சுவாமி ஆகிய மூன்று திருக்கோயில்களில் கொடியேற்றத்துடன் இவ்வாண்டிற்கான விழா தொடங்கியது.
https://youtu.be/h0QVKMou7Eo
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் ஆண்டு...
பக்தர்கள் புடை சூழ, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூன். 25 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருப்பனந்தாளில் ஒரே நாளில் 8 திருக்கோயில்களில், பக்தர்கள் புடை சூழ மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
கும்பகோணம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் சுற்று வட்டார கிராமங்களில் தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட மட்டியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், மாரியம்மன், காளியம்மன், மாணிக்க...
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்றம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு ...
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/gJZd0-9CpV0
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக...
கும்பகோணம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி வாசலில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், மார்ச். 13 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய 9 வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரம்ஜான்...
வெகுச்சிறப்பாக பொன்னேரியில் நடைப்பெற்ற கரிகிருஷ்ணா பெருமாள் திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
பொன்னேரி, ஏப். 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி...
திருக்கடையூர் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர்...
மயிலாடுதுறை, மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து...
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை பிரம்மோற்சவ விழா …
திருவாரூர், ஏப்.15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 27 வது திவ்ய தேசமாக விளங்குகிறது.
மேலும் இவ்வாலயத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான அருள்மிகு ஶ்ரீ...
திருநல்லூர் அருள்மிகு ஸ்ரீதர்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற கும்பாபிஷேகம் …
கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
கும்பகோணம் அருகேவுள்ள திருநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் ஆலயத்தில் இன்று மகா கும்பாபிஷேகம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. மேலும் அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்...
வெகு சிறப்பாக நடைப்பெற்ற கீழபறட்டை அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கீழ்ப்பறட்டை கிராமத்தின் பிரதான சாலையில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை விநாயகர், பாலமுருகன், சீதளாம்பிகை, மகாமாரியம்மன், மற்றும் எல்லை தெய்வம் ஸ்ரீ கிராம பிடாரி அம்மன் ஆலயத்தில் 20...
























