திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் … சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
கும்பகோணம், டிச. 20 -
கும்பகோணம் அருகே வடுக பைரவத் தலமான திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரசுவாமி திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, சிவகாமி அம்பிகை சமேத நடராஜபெருமானுக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பெரிய வாழை இலையில், ஆருத்ரா களியை படையலிட்டு, திருவெம்பாவை பாடி, 16 விதமான...
20 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜூலை. 02 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டையில் அமைந்துள்ள மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ சுந்தரமூர்த்தி விநாயகர் ஸ்ரீ அம்பிகை திரெளபதி அம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 20, ஆண்டுகளுக்கு பின்பு வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. இவ்விழாவில் அரசு கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை...
நலத்துக்குடி அருள்மிகு திருபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு ..
மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகேவுள்ள நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அவ்வாலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது....
ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...
அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
வேருக்கடியில் சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...
கும்பகோணம் : ஆடுதுறை ஆபத் சகாயேஸ்வர சுவாமி திருக்கோயிலில் … அகத்தியபெருமானுக்கும்,லோபமுத்ராதேவிக்கும் திருக்கல்யாண வைபவம்..
கும்பகோணம், டிச. 19 -
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நேற்றிரவு, முதன் முறையாக, அகத்தியபெருமானுக்கும், லோபமுத்ரா தேவிக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/JL-MBrthZBc
கும்பகோணம் அருகேயுள்ள ஆடுதுறை ஆபத்சகாயேஸ்வரர் சமேத பவளக்கொடியம்மை திருக்கோயில் அமைந்துள்ளது. இது...
ஆரியத்திடல் அருள்மிகு ஸ்ரீருத்ர மகா காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற ஆவணி திருவிழா : பக்தி பரவசத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட...
கும்பகோணம், செப். 01 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அரியநாயகிபுரம், என்கிற அரியதிடல் ஆதி நந்தவனத்திற்குள் பூர்வீகமாகியுள்ள அன்னதான சிவன் திருக்கோவிலில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ருத்ர மஹா காளியம்மன் ஆலயமாகும்.
ஆண்டு தோறும் அவ்வாலயத்தில் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும் அவ்விழா கடந்த 27 ஆம்...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் அழகிய பலவண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வராகதிருக்குளத்தில்...
கும்பகோணம், மார்ச். 19 -
கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தை முன்னிட்டு வராக திருக்குளத்தில், அம்புஜவள்ளி தாயார் சமேத ஆதிவராகப்பெருமாள் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் எழுந்தருள, தெப்போற்சவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் நான்கு...
கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் பெரிய தேரை, ஆய்வு மேற்கொண்ட களிமேடு தேர் விபத்து ஒருநபர் விசாரணை ஆணையர்...
கும்பகோணம், மே. 02 -
கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் 3 வது தலமாக போற்றப்படுகிற சாரங்கபாணி திருக்கோவிலில் வருகிற 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பெரிய தேரினை களிமேடு தேர் விபத்து ஒரு நபர் விசாரணை ஆணையர் குமார் ஜெயந்த் இன்று நேரில் சென்று...






















