வெகு சிறப்பாக நடைப்பெற்ற சோழவரம் அருகே உள்ள ஸ்ரீகங்கைஅம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா ..
சோழவரம், செப். 02-
சோழவரம் அருகே உள்ள சிறுணியம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மங்கல இசையுடன் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஆகிய பூஜைகள்...
திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவாரூர் அருள்மிகு பாமா ருக்மணி சமேத திருகிருட்டிணசுவாமி பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு...
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆருர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பாமா, ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணசுவாமி பெருமாள் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது..
முன்னதாக ஆலயத்தில் பாலாலயம் நடைபெற்றதை தொடர்ந்து ஆலயம் புதுப்பிக்கப்பட்டு...
கும்பகோணம் சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழா : பொம்மை, சாமிக்கு பூ போடும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...
கும்பகோணம், மார்ச். 22 -
கும்பகோணம் அருகே உள்ள சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/qGw4Xo8hlLM
கும்பகோணம் அருகே சக்கரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அய்யம்பேட்டை...
தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு தருமபுர ஆதீனத்தில் நடைப்பெற்ற பாரம்பரிய பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு …
மயிலாடுதுறை, ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
தருமபுர ஆதீனத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான பஞ்சாங்கம் படித்தல் நிகழ்வு நடைப்பெற்றது. அந்நிகழ்வின் போது, பனை விசிறி, பஞ்சாங்கம் மற்றும் வெத்தலை பாக்கு வைத்து தருமபுர ஆதீன மடாதிபதி பக்தர்களுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம்...
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இன்று நடைப்பெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திரு விழா மகா தேரோட்டம் ..
திருவண்ணாமலை, டிச. 03 -
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மேலும், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன்...
கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...
மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய...
பங்குனி மாத மக நட்சத்திரத்தினை முன்னிட்டு, கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம்...
கும்பகோணம், மார்ச். 16 -
கும்பகோணம் பங்கஜவல்லி சமேத ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில் பங்குனி மாத மக நட்சந்நிரத்தினை முன்னிட்டு இன்றிரவு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/ZIvnL7vAetI
கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய ஐந்து வைணவத் திருத்தலங்களில் ஒன்றான பங்கஜவல்லி...
அய்யாநல்லூர் அருள்மிகு ஸ்ரீமாணிக்கநாச்சியார் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் : திரளாக பங்கேற்ற மக்கள் மனமகிழ்வுடன் சுவாமி...
கும்பகோணம், ஆக. 27 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா, மகாராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அய்யாநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீமாணிக்க நாச்சியார் அம்பாள், ஸ்ப்த கன்னிகள், நாகாத்தம்மாள், மற்றும் கருப்புசாமி தெய்வங்கள் தனித்தனி சன்னதிகள் கொண்ட அவ்வாலயத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள்...
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் அவ் ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும்.
அதேப் போல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி...
திருநின்றவூரில் நடைப்பெற்ற ஸ்ரீஇருதாயலீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேனிற்கால வசந்த உற்சவம் …
ஆவடி, மே. 22 -
ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில் வேனிற்கால வசந்த உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/bwZ36T6uUbM
திருநின்றவூர் நகரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூசலார் நாயனார் இருதயத்திலே கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த இந்த திருக்கோவில் ஸ்ரீ...
























