Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

21 ஆண்டுகளுக்குப் பிறகு நடைப்பெற்ற மேலக்காவேரி ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், பிப். 24 – கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் மூன்றாவது தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமகா காளியம்மன் ஆலயத்தில், அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாம் அன்னை ஆதிபராசக்தியானவள் அகில புவணங்களையும் படைத்து காத்து ரக்ஷப்பதற்காக எண்ணிலா நாமரூபங்கள் கொண்டு அருளாட்க்ஷி செய்து வருகின்றாள். மேலும் இவ்வாலயத்திற்கு வேண்டி வருபவர்களுக்கு வேண்டுவன அருளும்,...

திருவாரூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ தியாகராஜர் சுவாமி ஆலயத்தில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே காணப்பெறும் பாத தரிசன விழா...

திருவாரூர், ஏப். 05 - சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், கோவில்களின் கோவில் எனவும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான  வரலாற்று சிறப்பு வாய்ந்த ஆலயம் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம். மேலும் பல்வேறு சிறப்புகளைக்கொண்ட இவ்வாலயத்தின் வருடாந்திர பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9ம் தேதி கொடியேற்றத்துடன்...

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் அகழியில் திடீர் தீ விபத்து : நீண்ட நேரப் போராட்டத்திற்கு...

தஞ்சாவூர், மார்ச். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு தஞ்சை மாவட்டம், உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்கள் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என தினந்தோறும் அதிகமாக வருகை புரிந்து வருகின்றனர். https://youtu.be/7xJUNJOWbIo இந்நிலையில், தஞ்சை பெரிய கோவில் சோழன்...

ரூ. 3 கோடி பொருட் செலவில் திருப்பணிகள் நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பு திருப்பனந்தாள் அருள்மிகு...

கும்பகோணம், ஜூலை. 07 - கோவில் நகரமான கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் வட்டம், திருப்பனந்தாள் அருள்மிகு ஸ்ரீஅருணஜடேஸ்வர திருக்கோயிலில் ரூ. 3 கோடி பொருட் செலவில் அத்திருக்கோயிலின் திருப்பணிகள் நடைப்பெற்று நிறைவுப் பெற்ற நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. மேலும்...

சிற்றரசூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்லியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா …

பொன்னேரி, பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள அரசூர் ஊராட்சிக்குட்பட்ட சிற்றரசு கிராமத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவினை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கி கோ பூஜை, இரண்டாம்...

சீர்காழி சட்டை நாதர் சுவாமி திருக்கோயிலில் தேவார செப்பேடு கிடைத்த முதலாம் ஆண்டு தினம் …

மயிலாடுதுறை, ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... செப்பேடுகள் கிடைத்த நந்தவனம் பகுதியில் திருமுறை ஈன்ற தெய்வத் தமிழ்மண் என்ற இடத்தில் தேவாரப் பாடசாலை மாணவர்களால்  தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டு, சிவாச்சாரியார்களால் சிறப்பு வழிபாடு, பூஜைகள். நடைப்பெற்றது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்...

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருகோவிலில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா : சிறப்பு அழைப்பாளராக...

பொன்னேரி, அக். 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பிரசித்திபெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேக விழா  நடைபெற்ற நிலையில், தொடர்ந்து   48 நாட்கள் மண்டல பூஜையானது நடைபெற்று வந்தது அவ்விழா .இன்றுடன்  நிறைவு பெறுவதால் யாக கலச பூஜைகளுடன் 108 சங்காபிஷேகம்...

திருமுல்லைவாசல் சையது யாசின் மவுலானா தர்காவில் சிறப்பாக நடைப்பெற்ற கந்தூரி விழா : சர்வதேச நாடுகளில் இருந்து வந்து...

சீர்காழி, மே.26 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசலில் இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் வம்சா வழி பேரன் ஜமாலியா சையது யாசின் மவுலானா தர்கா அமைந்துள்ளது. https://youtu.be/Nurvk2rdb9A தமிழகம் மற்றும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஆன்மிக குருவாக விளங்கிய இவர் இந்தியா மற்றும்...

சக்காரப்பள்ளி சப்தஸ்தான விழாவில் நடைப்பெற்ற சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி …

தஞ்சாவூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழாவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி  நடைபெற்றது. பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே சக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழாவில் முன்தினம் அதிகாலை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் தேவநாயகி அம்பாள்...

கருங்குயில் நாதன்பேட்டையில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஸ்ரீஐயனார் ஆலய கும்பாபிஷேகம் …

மயிலாடுதுறை, மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சந்திரசேகர்... தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ ஐயனார் ஆலய கும்பாபிஷேகம்  ஆதீன குரு மகா சன்னிதானம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அவ்விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த கருங்குயில் நாதன் பேட்டையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS