Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருகோவிலில் 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா : சிறப்பு அழைப்பாளராக...

பொன்னேரி, அக். 09 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேயுள்ள பிரசித்திபெற்ற சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேக விழா  நடைபெற்ற நிலையில், தொடர்ந்து   48 நாட்கள் மண்டல பூஜையானது நடைபெற்று வந்தது அவ்விழா .இன்றுடன்  நிறைவு பெறுவதால் யாக கலச பூஜைகளுடன் 108 சங்காபிஷேகம்...

பூதூர் கிரமத்தில் உள்ள ஸ்ரீ மகாலட்சுமி அம்மனுக்கு நடைப்பெற்ற 108 பால்குட அபிஷேகம் : பயபக்தியுடன் பங்கேற்ற திரளான...

சோழபுரம், செப். 08 - திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட பூதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாலட்சுமி  அம்மனுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பால்குட அபிஷேக ஆராதனை திருவிழா நடைபெற்றது. https://youtu.be/V6vtuCOBgGU வருடந்தோறும் நடைப்பெறும் இந்த புரட்டாசி மாத திருவிழாவில் ஸ்ரீமகாலட்சுமி அம்மனுக்கு பூதூர் கிராம மக்களின் சார்பில் 108 பால்குடம்...

கும்பகோணம் : ரூ.5 கோடி மதிப்பீட்டில் திம்மக்குடியில் உருவாக்கிய உலகிலேயே மிகப்பெரிய 23 அடி உயர ஆனந்த தாண்டவ...

கும்பகோணம், அக். 06 - சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற சிற்பச்சாலை உள்ளது. அதன் உரிமையாளர் வரதராஜன் ஆவார். இவர் கடந்த 2010ம் ஆண்டு  ஐம்பொன் உலோகங்களை கொண்டு ஒற்றை வார்ப்பு முறையில் ஐம்பொன் உலோகங்களை ஊற்றி உலகிலயே மிகப்பெரிய 23...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற சிவ மற்றும் வைணவ திருக்கோயில்களின் சுவாமிகள் அம்பு போடும் விழா

கும்பகோணம், அக். 05 - கும்பகோணத்தில் ஆண்டு தோறும் மகாமகம் விழா கொண்டாட்டத்தில் தொடர்புடைய திருக்கோயில் சுவாமிகளின் அம்பு போடும் நிகழ்ச்சி நடைப் பெறுவது வழக்கமாகும். அதுப்போன்றே இந்த ஆண்டும் அத்திருவிழா நடைப்பெற்றது. அவ்விழாவில் ஆதிகும்பேஸ்வரசுவாமி திருக்கோயிலில் இருந்து மங்களாம்பிகை, காசிவிஸ்வநாதர் சுவாமிகளும், விசாலாட்சி அம்மன், நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில்...

பிரசித்தி பெற்ற கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை திருநாளை முன்னிட்டு நடைப்பெற்ற சிறப்பு பூஜை...

திருவாரூர், அக். 04 -    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் அமைத்துள்ள கூத்தனூரில், பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான சரஸ்வதி தேவிக்கு தென் இந்தியாவிலேயே தனியாக அமையப்பெற்ற மகா சரஸ்வதி அம்மன் ஆலயம் உள்ளது. https://youtu.be/qRVpWvhaYqg இங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் சரஸ்வதி தாயார் ஒட்டக்கூத்தன் என்னும் தமிழ் கவிஞனுக்கு...

உலக நன்மைக்காக திருவிடைமருதூர் பாஸ்கரராஜபுரத்தில் நடைப்பெற்ற லட்சத் தீபங்கள் ஏற்றும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

கும்பகோணம், அக். 03 - கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகா பாஸ்கரராஜபுரத்தில், லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஸ்யம் இயற்றிய பாஸ்கர ராயருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு தினசரி பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற இந்த மணிமண்டபத்தில் உலக நன்மைக்காகவும் உலக நலன் வேண்டியும், 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகம்...

நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீநரசிம்ம அவதாரத்தில் பக்தகர்களுக்கு காட்சியளித்த கும்பகோணம் வேதநாராயண பெருமாள்

கும்பகோணம், அக். 01 - இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் இந்துக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடும் விழாக்களில், நவராத்திரி பண்டிகையும் ஒன்றாகும், அதுப்போன்றே இவ்வாண்டு புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் துவங்கி ஒன்பது நாட்கள் இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து,...

கும்பகோணம் அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி விழா ..

கும்பகோணம், செப். 30 - கும்பகோணம் மகாமக குளத்தின் கிழக்கரையில் உள்ள அமிர்தவள்ளி சமேத அபிமுகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நவராத்திரி கொலுவினை ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் கண்டு களித்து வருகின்றனர். https://youtu.be/hWJ4wCXIS6o கும்பகோணத்தில் நவராத்திரி கொலு, புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் துவங்கி, ஒன்பது நாட்கள் நடைப்பெற்று வரும் நவராத்திரி...

மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு சக்தி வராஹி அம்மன் கோவில் குட முழுக்கு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்று...

மீஞ்சூர், செப். 30 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள நாலூர் கேசவபுரம் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ சக்தி வராஹி அம்மன் ஆலயம். இக்கோயிலின்  திருப்பணிகள் புனரமைக்கப்பட்டு வராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை .இரண்டாம் கால...

கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கிய நவராத்திரி திருவிழா..

கும்பகோணம், செப். 27 - கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும், மகாமக பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சைவத்தலங்களில் முதன்மையானதுமான மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவருக்கு நிறைமணி (எ) தேவேந்திர பூஜை அலங்காரத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS