Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

15 ஆண்டுகளுக்கு பின்பு வெகுச் சிறப்பாக மானம்பாடி அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மானம்பாடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலயத்தின்  மகா கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்கு பின்பு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோபுரத் தரிசனம் மற்றும் சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். திருவிடைமருதூர்...

விதியையே மாற்ற வல்ல சக்தி வாய்ந்த மேலக்காவேரி அருள்மிகு பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற திருக்கல்யாண வைபவம்...

கும்பகோணம், ஜன. 30 - கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில், உள்ள அருள்மிகு பிரமம்புரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு வெகு சிறப்பாக நடைபெற்றது, மேலும், இத்திருக்கல்யாண வைபவத்தினை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பான சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று...

ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா ..

ஆவடி, மே. 08 – ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால்,...

சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...

தலைக்காடு, சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான  முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு  வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...

திருநாகேஸ்வரம் நாகநாதசுவமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு தீர்தவாரி விழா : பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருளினார்

கும்பகோணம், டிச. 12 - நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது ! கொரோனா ஊரடங்கு காரணமாக புஷ்கரணிக்குள் பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை...

குடவாசல் : சேங்கானூர் ஸ்ரீ மகா முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ..

திருவாரூர், ஜூலை. 14 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, சேங்கனூர் கிராமத்தில் அமர்ந்த நிலையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதியன்று நடைபெற்றது. https://youtu.be/9AnYPuf2Wpc இவ்விழாவினை முன்னிட்டு நான்குகால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.  தொடர்ந்து அன்றைய...

திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் செலுத்திய டிசம்பர் மாத உண்டியல் காணிக்கை ரூ.1.28 கோடி...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். அதன்படி டிசம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னிலையில் நடந்தது. இதில்...

திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் நடைப்பெற்ற கங்கை நீர் கிணற்றில் பொதுமக்கள் புனித நீராடல் விழா … திரளாக...

கும்பகோணம், டிச. 12 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் என காலகாலமாக அப்பகுதியில் இருந்து வரும் ஐதீகம் என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மடத்தில்...

சேங்கனூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீசெல்லியம்மன், உள்ளிட்ட ஆறுத்திருக்கோயில்களுக்கு நடைப்பெற்ற மகா குடமுழுக்கு திருவிழா ..

கும்பகோணம், ஆக. 24 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா சேங்கனூர் ஊராட்சி, மேல தெருவில் உள்ள ஸ்ரீ  விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ கரும்பாயிரம் சாமி ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/A_WLj2E0bbA இத் திருக்கோயில்களுக்கான...

பத்து நிமிடம் இருளில் மூழ்கிய தஞ்சை பெரிய கோவில் : திடீர் மின்தடையால் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி...

தஞ்சாவூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS